மோடி வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் தூக்கி வீசப்படும் .. மனுஸ்மிருதி சட்டமாக்கப்படும் : வழக்கறிஞர் ரஜினிகாந்த் பேச்சு
திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால்...
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...
திருவாரூர், ஜூன். 26 –
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
திருவாரூர் : மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் பிறந்தகுழந்தை மூளைச்சாவு : உறவினர்கள் குற்றச்சாட்டு ..
திருவாரூர், நவ. 28 -
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையால் பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்தாக குழந்தையின் தாயரின் உறவினர்கள் குற்றச்சாட்டுவதால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார் ( 27) இவரது மனைவி வினோதினி...
காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...
திருவாரூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...
கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …
திருவாரூர், நவ. 23 -
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...
குடவாசல் : அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மையத்தின் சாவி ஒப்படைக்கும் மாலை நேர...
குடவாசல், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடமங்கலம் ஒன்றிய செயலாளர் சமூக விரோதிகளால் வெட்டிக்கொலை : குற்றவாளிகளை உடனடியாக கைது...
புதுக்கோட்டை, நவ. 12 -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆற்றல்மிக்க தோழர் டி.என். தமிழார்வன் சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடும் செயலை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத்தர காவல்துறை...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி முள்ளாட்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை...
திருவாரூர், டிச. 08 -
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலப் பாதிப்பால் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லையெனவும் இருப்பினும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்...
நன்னிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற நாகை நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளர் தேர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம்...
நன்னிலம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்….
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக் கலந்தாய்வுக் கூட்டத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது...
குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...
திருவாரூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...























