திருமீயச்சூர் சிற்றூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீலலிதாம்பிகை திருக்கோயில் தீர்த்தவாரி விழா …
திருமீயச்சூர், பிப். 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, திருமீயச்சூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய திருத்தலமாக.அத்திருக்கோவில் விளங்கி வருகிறது.
https://youtu.be/sQSx59ryCO0
மேலும் அச்சிறப்புமிக்க அத்திருக்கோவிலில் மாசி...
தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக 40 அடியளவில் பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் சுடுகாட்டுப்பாதை மற்றும் பாசனவரத்து வாய்க்கால் பாதிப்பு...
திருவாரூர், ஜூலை. 29 -
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில், திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இவ் நெடுஞ்சாலையின் பணிக்காக அதன் அருகில் உள்ள அம்மையப்பன், என்கண், காவனூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் நீண்ட காலமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...
திமுக அரசுக்கெதிராக அடுக்கடுக்காக குற்றாச்சாட்டுக்களை அள்ளித் தெளித்த அண்ணாமலை … என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு உற்சாக...
மன்னார்குடி, நவ. 28 –
பாஜக மாநிலத்தலைவர் என் மக்கள் என் மண் என்றவாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் தொடங்கி மத்தியரசின் திட்டங்களையும், தமிழ்நாட்டு அரசு நிலை மற்றும் அரசியல் குறித்தும் தமிழ்நாடு முழுவதும் பலக்கட்டங்களாக பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் எடுத்துரைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு...
திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...
திருவாரூர் ரயில்நிலையத்தில் நடைப்பெற்ற திடீர் வெடிகுண்டு பரிசோதனை : இஞ்ச் இஞ்சாக ஒவ்வொரு இடங்களிலும் சோதனை நடத்திய வெடிகுண்டு...
திருவாரூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்...
திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைப்பெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ..
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையில் நடைபெற்றது.
இதில் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாட்டை...
ரோட்டரி சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு. அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை, இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மகாலில் நடைப்பெற்றது.
சரியாக காலை 9...
திருவாரூர் மாவட்டம், வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 8.50 இலட்சம் வழிப்பறிக் கொள்ளை : முகமுடியணிந்து கொள்ளையில் ஈடுப்பட்ட...
நன்னிலம், மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் கடந்த 06.03. 2023 அன்று வீதி விடங்கன் டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ. 8 .5 லட்சத்தை அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக...
திருவாரூர்; புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா …
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடிவடிக்கைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டம் தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில்...
கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …
நன்னிலம், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவை சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...
























