ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில சாராயத்தைக் கொல்லுமாங்குடிப் பகுதிக்கு கடத்தி வந்த நபர் கைது … பேரளம்...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையினர் கொல்லுமாங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநிலம்...
தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
திமுகவில் இணைந்த முத்துப்பேட்டை பாஜக ஒன்றியச் செயலாளர் : திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கட்சி சால்வையை...
திருவாரூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் இன்று முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக கட்சி சால்வையைப் போர்த்தி அவரை கலைவாணன் வரவேற்றார்.
https://youtu.be/c-GPoJrRl9w
முத்துப்பேட்டை தாலுகா, இடும்பாவனம் பகுதியை சேர்ந்த முருகையன்...
ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை இருக்கிறதா … தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கத்துடன் எழுப்பியக் கேள்வி...
திருவாரூர், ஆக. 27 -
திருவாரூரில் நடைப்பெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் *ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என அத்திருமண மேடையில் உரை நிகழ்த்தும்...
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் நடைப்பெற்ற பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரக உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விழா …...
திருவாரூர், மார்ச். 05 -
தமிழ்நாடு அரசு, பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேலும் பாரம்பரிய உயர்தர நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதற்கான முன்னேடுப்பாக வேளாண்மைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பாரம்பரிய இயற்கை விவசாயம் மற்றும் உள்ளூர் உயர் தர...
திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ 20 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் …. மாவட்ட...
திருவாரூர், டிச. 07 -
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கும் மேலாக அதி வேக காற்றுடன் கூடிய தொடர் கன மழை பெய்தது. அதனால் பல்வேறு குடியிருப்பு...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், டிச. 28 -
திருவாரூரில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS- 95 உயர் ஓய்வூதியம், மத்திய அரசிடமிருந்தும் மற்றும் தமிழக அரசிடமிருந்து கருணை ஓய்வூதியம் வழங்க கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/xLLnPI55B9M
திருவாரூர் தமிழ் நாடு...
மதுக்குடிக்க பணம் தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி தீயிட்ட மகன் கைது : நன்னிலம் பகுதியில்...
நன்னிலம், பிப். 10 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், 'நன்னிலம் அருகே..குடிப்பதற்கு பணம் கேட்டு தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய மகனை நன்னிலம் காவல்நிலைய காவலர்கள் கைது செய்தனர். அந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
'திருவாரூர் மாவட்டம், நன்னிலம் காவல்...
மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தூக்கிட்டு இருந்த இளைஞர் : கொலைதான் என புகார் எழுப்பும் பெற்றோர்கள் …...
மன்னார்குடி, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேவுள்ள சேரன்குளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. அத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, அக்கோயிலில் புணரமைப்பு பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் அருகேவுள்ள சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள்...

























