திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பங்கேற்பு
கும்பகோணம், மே. 01 -
கும்பகோணம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
https://youtu.be/0SQUIVewSIY
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள்...
முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் நாய் கடித்து 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம் !
கும்பகோணம், ஏப். 28 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரை நாய் கடித்த்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம்,...
தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சப்பெற்று வரும் களிமேடு தேர் விபத்தில் காயமுற்ற 16 பேர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்...
தஞ்சாவூர், ஏப். 27 -
.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் சுவாமி கோவில் தேர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த தேர் திருவிழாவானது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெறும் வழக்கம் போல் இந்த...
ஈ.வி.கே.எஸ் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்ககோரி, இந்துமக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார்
கும்பகோணம், ஏப். 24 -
இசைஞானி இளையராஜாவைப் தரக்குறைவாக ஜாதிய வன்மத்துடன் பேசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
https://youtu.be/o_FfiWL8T04
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தமிழகம்...
தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவிலில் அரசு தலைமைக் கொறடா தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம்
கும்பகோணம், ஏப். 24 -
ஆண்டு தோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
https://youtu.be/taZO6ENrpmA
மேலும் இந்த கூட்டத்தில்...
பாபுராஜபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹான்ஸ் பற்றும் குட்கா பறிமுதல் : சுவாமிமலை காவல்நிலை போலீசாரின் அதிரடி...
கும்பகோணம், ஏப். 24 -
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது.
https://youtu.be/z8VVSXdJ9uI
இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன்...
சோழபுரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு
கும்பகோணம், ஏப். 23 -
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கீழ பள்ளிவாசல் மற்றும் மேல பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அன்னை திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜப்ருதீன் மற்றும் ஆசிப் அலி தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/G1ZRcS3lBI0
இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இமாம்கள், ஒன்றிய செயலாளர்கள்...
தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...
கும்பகோணம், ஏப். 23 -
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...
புளியங்குடியில் இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மைக்குழுக் கூட்டம்...
தஞ்சாவூர், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம் புளியங்குடிக் கிராமத்தில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம...
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் தமிழர் கலாச்சார கண்காட்சி ..
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல்முறைகள், பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இதன் சிறப்புகளையும், பெருமைகளையும், நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து அவர்கள் அதனை பின்பற்றிடும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்களின், தமிழர் கலாச்சார கண்காட்சி...


























