Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் நகர திருக்கோவில்களை சுற்றி மாட்டிறைச்சி மற்றும் பிரியாணி கடைகள் உள்ளதால் மக்களிடையே பதட்டம் … அர்ஜூன்...

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். https://youtu.be/V8RL_GXMBwc அப்போது பேசிய அர்ஜுன் சம்பத் கும்பகோணம் மாநகரம் கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம்...

புளியங்குடியில் இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மைக்குழுக் கூட்டம்...

தஞ்சாவூர், ஏப். 21 - தஞ்சாவூர் மாவட்டம் புளியங்குடிக் கிராமத்தில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம...

கும்பகோணத்தில் தேமுதிக சார்பில் சொத்துவரி மற்றும் விலைவாசி விலை உயர்வைக் கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

கும்பகொணம், ஏப். 11 - கும்பகோணத்தில் சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து  காந்தி பூங்கா முன்பு,  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு அண்மையில், விதித்துள்ள சொத்து வரியில் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, இந்நிலையில் கொரோனா...

ஐநூறு ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பிள்ளையாம்பேட்டை உமாமகேஸ்வரர் திருக்கோயில் : 300 ஆண்டுகளுக்கு பின்...

கும்பகோணம், மார்ச். 28 - கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள  500  ஆண்டுகள் பழமையான உமாதேவி சமேத உமாமகேஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/tx0_xj6EJqU சுமார்...

டாக்டர் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் : குறிச்சியில்...

கும்பகோணம், மார்ச். 20 - கும்பகோணம் அருகே குறிச்சியில், கலைஞரின், வரும் முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார், இந் நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள்  ஒன்றியக்குழு தலைவர் தேவி...

கும்பகோணம் : திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை, பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 14 - கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்து தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த  அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த போது நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட சென்றதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. https://youtu.be/Yv8oh7j-gvw கும்பகோணத்தில் திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் யாருக்கும் பயம் கொள்ளாது சரமாரியாக பலரையும்...

திமுக மகளிரணி மற்றும் தொண்டர் அணி சார்பில், கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா ..

கும்பகோணம், மார்ச். 08 - கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக  திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள். https://youtu.be/RHDa_5G64FI சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி...

கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...

கும்பகோணம், ஏப். 09 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. https://youtu.be/6kamX8vuzeM கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...

கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை

கும்பகோணம், டிச. 15 - கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...

தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...

திருவாடுதுறை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS