காதல் விவகாரக் கொலை வழக்கு : பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் மாநகரம் அருகே காதலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டி, சென்டிரிங் தொழிலாளி குத்தி கொலை செய்த வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி...
கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டைவுடைத்து ரூ. 11 இலட்சம் மதிப்பிலான தங்கநகை மற்றும் பணம் திருட்டு :...
கும்பகோணம், ஜூலை. 17-
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் உள்ள பாரதிநகரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருபவர், திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, ஓகை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன்.
இந்நிலையில், தற்போது அதே ஊரிலுள்ள லட்சுமி...
கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற கோர தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 19 – வது ஆண்டு நினைவு...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள காசிராமன் தெருவில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன.
இந்நிலையில் கடந்த...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...
வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...
சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய, கல்லூர் கிராமத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா...
கும்பகோணம், ஜூலை. 14 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணத்திலிருந்து எட்டு...
ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...
கும்பகோணம், ஜூலை. 07 -
கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும்...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் இல்லத் திருமண விழா...
தஞ்சை, ஜூலை. 07 –
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் தியாக சுரேஷ்குமார், சகோதரர் தியாக அன்பழகன் நிர்மலா ஆகியோரின் புதல்வர் அன்பு சூரியதேவா, சுகன்யா ஆகியோரின் திருமணவிழா அம்மாபேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, திமுக தஞ்சை வடக்கு மாவட்டசெயலாளர் கல்யாணசுந்தரம் எம்பி தலைமை வகிக்க,...
ஆனி பௌர்ணமி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணி சுவாமி …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரத்தின் காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமானது, கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை...
காவல்துறை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் …
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும்...
























