Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...

திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் ….

கும்பகோணம், டிச. 09 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு 11 நாட்கள் விழா நடைப்பெறுவது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக இன்று...

கபிஸ்தலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன் சார்பில் சாலை மறியல் போராட்டம் ..

கும்பகோணம், ஏப். 02 - கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் பாலக்கரையில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்) சார்பில் போக்குவரத்து துறையை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/Bp5vrb8UwXE தஞ்சாவூரிலிருந்து அய்யம்பெட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக...

கும்பகோணம்: சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் நடந்த கொள்ளையால் நகரம் முழுவதும் பரபரப்பு

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து  10 ஆயிரம் ரொக்கம்,  ஏடிஎம் கார்டு மற்றும் 3 பாக்கெட் சிகரெட்டுகள்  திருட்டு போனதால் இச் செய்தி நகரம் முழுவதும் பரபரப்பானது. செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணம், செப் . 3 - கும்பகோணம் அருகே உள்ள...

கும்பகோணம் : திருக்கோடிக்காவலில் முன் பகையால் வாலிபருக்கு அருவாள் வெட்டு : ஐந்து பேரை கைது செய்து போலீசார்...

கும்பகோணம், ஜூலை. 23 - கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/ZLEYFnOpzdc திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி...

திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் காலி தண்ணீர் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பூதலூர் பகுதி வாழ் மக்கள் ..

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை  மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில்  குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர்  மாவட்டம்  பூதலூர்  தாலுகாவிற்கு உட்பட்ட  நடுத்தெரு, சந்து...

கபிஸ்தலம் : மகளிர் சுயவுதவிக் குழுவினருக்கு உடனே காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஏப். 08 - மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காப்பீட்டுத்தொகைகளை உடனே வழங்கக்கோரி கும்பகோணம் அருகே கபிஸ்தலம்,  பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/pAVJycXO70E கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கம்...

திருச்சேறையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப் பூசத் தேரோட்டம் …

திருச்சேறை, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருச்சேறை அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத  சாரநாதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி,...

மதகுச்சாலை கொள்ளிட ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுத் தலைமைக் கொறடா நிவாரண நிதி வழங்கினார் ..

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக  மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு  பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். https://youtu.be/pAxDWCqOraQ மேலும், பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்கு அரசு தலைமை கொறடா தனது சொந்த நிதியிலிருந்து...

பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் மீட்பு : நீதிமன்ற உத்தரவின்...

கும்பகோணம், ஜன. 29 -  கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால்  சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில், வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர் இந்த வாய்க்காலை  ஆக்கிரமிப்பு செய்தும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லாமல் பாலம் அமைத்து வழிப்பதை கட்டியதாகவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS