Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூர்: திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று எதிரொளி – 130 மாணவர்கள்...

திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130  மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருவிடைமருதூர், செப்....

இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள  குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற  நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...

திமுக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்காததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமக ம.க ஸ்டாலின் போட்டியின்றி...

கும்பகோணம், மார்ச். 23 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த  ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். https://youtu.be/FRANT7QUHg4 15 உறுப்பினர்கள்...

மானாங்கோரை தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ.30.05 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி கட்டடம் கட்டுமான துவக்கப் பணி : எம்.எல்.ஏ...

பாபநாசம், மார்ச். 10 - தஞ்சை  மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.05 லட்சம் மதிப்பீட்டின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. https://youtu.be/nNmqyaC6iDU மேலும், ஊராட்சி மன்ற தலைவர்...

போட்டிப் போட்டுக் கொண்டு மூன்று சகோதர்கள் காட்டத்தி கிராமத்தில் கட்டிய மூன்று திருக்கோயில்கள் : மேலும் ஒரே நாளில்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. அவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50 .இளங்கோ வயது 48 .மாசிலாமணி வயது 46 ஆவர்கள். மேலும் அவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி மரணம் …

கும்பகோணம், மே. 22 - கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக : ஆர். வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு  24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான...

தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏரகரம் பால்வாடிப்பள்ளியில் உணவருந்தி ஆய்வு : பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை மறு சீரமைப்புப்பணி...

கும்பகோணம், ஏப். 21 - தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகேவுள்ள ஏரகரம் ஊராட்சிப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஏரகரம் பகுதியில் உள்ள அறிவுதமிழ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வகுப்பறை, ஆய்வகம், சமையல் அறை...

ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...

தஞ்சாவூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. https://youtu.be/QvQENoO18E8 அதனைத்...

ரவுடி ரேப்பி சரவணன் சாலை விபத்தில் மரணம் : சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து...

கும்பகோணம், மார்ச். 25 - கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த சாலை விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரேப்பி சரவணன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார். கண்காணிப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS