பவள விழா காணும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி : ஜனநாயகத்தின் அடையாளமென மனித நேய மக்கள்...
பாபநாசம், மார்ச். 10 -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் சென்னையில் ‘அகில இந்திய மாநாடு 2023 நடைபெறுகிறது.
இதுக்குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இந்திய...
பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும்.
மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...
கும்பகோணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மேயர் பிறந்தநாள் விழா ..
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணத்தில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ள சரவணனின் பிறந்தநாள் விழா சிறப்பாக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/b-gNR36zKPc
மேலும், ஆலோசனை கூட்டத்தில் வருகிற...
டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, திருவாய்பாடியில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் மார்பளவு...
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
https://youtu.be/Fs1XobDwSNI
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் அரசு...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/PXCYG7dX8Gg
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக : ஆர். வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு 24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான...
துக்கட்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில நெல் கொள்முதல் … கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல்...
கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும்...





















