Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலை ஒப்பந்தப் பணி ஆணை வழங்கிட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆத்தூர் உதவிக்கோட்ட...

சேலம், மே. 16 – சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர்  சந்திரசேகர் என்பவர் சாலை ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த பணி ஆணை வழங்கிட ரூ. 3. இலட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பெற்ற போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். முன்னதாக சேலம்...

மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை-தினகரன்

சேலம்: சேலம் மாவட்டம் கருமந்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- எங்கள் புரட்சி பயணத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடவா போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள்...

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அதிமுக எம்பி காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் டாக்டர் காமராஜ். இன்று காலை இவர் சேலத்தில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். அவருடன் உதவியாளர் நாசர் மற்றும் உறவினர்...

தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே? பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு. கே:- அமைச்சர் ஜெயக்குமர் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றாலும் கவலை இல்லை என்று கூறி இருக்கிறாரே? ப:- இது அவருடைய கருத்து. தே.மு.தி.க.வுடன் மேலும் பல...

சேலத்தில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் : தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக புகார் !

சேலம், டிச. 8 – கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி பகுதியில் வசிக்கும் ரஞ்சித் எனும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தலைவலி என அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்து அவருக்கு இதயத்தில் அடைப்புவுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  அதற்கான சிகிச்சை வசதி இங்கு இல்லையெனவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS