மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வெறும் 19 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக இருந்தது. இன்று காலை இது 68.08 அடியாக குறைந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here