Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தொகுதி மேம்பாடு குறித்து கலந்தாய்வு

ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி  கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தொகுதி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி  மக்கள் பணியில் தனிதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கல்வி உதவி, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுதல், அரசியலில்...

வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 10 கருட பகவான்கள் வட்ட மிட்ட அதிசயம், ...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக...

ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடுவிழா மவ்லித்துடன் துவக்கம்

 கீழக்கரை, ஜூலை 5- ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில்...

ராமநாதபுரம்; காந்தியடிகள் 150 வது பிறந்தநாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம், அக்.3- ராமநாதபுரம் அரண்மனையில் கதர் கிராம தொழில் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியடிகள் திருஉருவபடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார். அதன்பின்பு மாவட்ட...

ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவு துவக்கம்

    ராமநாதபுரம், மே 5- ராமநாத புரம் வேல் மருத்துவ மனையும் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனையும் இணைந்து ராமநாத புரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவை துவங்கி உள்ளனர். ராமநாத புரம் வேல் மருத்துவ மனை யில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி புற நோயா ளிகள் பிரிவை இந்திய...

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு

  ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...

தொண்டியில் த.மு.மு.க சார்பில் முப்பெரும் விழா : 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, சமூக சேவர்களுக்கான விருது வழங்கல், சமூக...

ராமநாதபுரம், ஆக. 17-ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சமூக சேவர்கர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். மேலும் சமூக நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விழாவில் மும் மதத்தினர் களும் கலந்து கொண்டு...

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் ...

ராமநாதபுரம், நவ.3- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி பயிலலாம் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி  உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர்  எஸ்.சுமையா தலைமை...

தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் டாக்டர்...

ராமநாதபுரம்: தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளோம். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் பெருமைதான். இதை எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தடுக்கப்பார்க்கின்றனர் என, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார். ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...

கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...

    ராமநாதபுரம்: தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார். இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS