அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தாக்கியதில் காயமடைந்த கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதி
ராமநாதபுரம், மே 1-
அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை ராமநாதபுரம் புறநகர் டெப்போ மேலாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரம் புறநகர் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளராக உள்ளவர் செல்வகுமார். இவர் ஏர்வாடி-குமுளி அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்....
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் வீரராகவ ராவ் அழைப்பு
ராமநாதபுரம், ஏப். 29-
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்புமுள்ள மாணவ மாணவியர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் கல்லுாரி மாணவ மாணவியருக்கு விளையாட்டு துறையில்...
கோடையை சமாளிக்க கொடைக்கானல் தேவையில்லை…. ராமநாதபுரத்தில் இயற்கை முறையில் வெப்பம் தணிக்க ஓரிடம் இருக்கு !
ராமநாதபுரம்,
கோடை காலம் நம்மை கடுமையாக வாட்டி எடுத்தாலும்... சில தவிர்க்க முடியாத பணிகளை செய்ய வெளியில் சென்றாக வேண்டிய சூழல் உருவாகிறது. இது மட்டு மின்றி கோடையில் குழந்தைகளை காப்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. வெறும் ஏசியும், விசிறியும் மட்டும் நம் உடல் நிலையை சரி செய்யாது.
இது...
இராமநாதபுர மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது – மாவட்ட ஆட்சித்...
ராமநாதபுரம், ஏப்.29-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளதற்கு கலெக்டர் வீரராகவ ராவ் பள்ளிக்கல்வி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2018-19ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான அரசு பொது தேர்வில் ராமநாதபுரம்...
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி -ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் முனியசாமி நம்பிக்கை
ராமநாதபுரம்:
அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும்,...
கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...
ராமநாதபுரம்:
தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்
இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...
சித்ரா பவுர்ணமி தினத்தில் ராம நாதபுரம் கருப்ப சாமி அருள் வாக்கில் குண மடைந்த சென்னை சாப்ட்வேர் இன்...
ராமநாதபுரம், ஏப். 20-
சென்னை ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இன்ஜினியர் நீண்ட நாட்களாக அவதிப் பட்டு வந்த நோயிலிருந்து ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி சிவா பூசாரியின் அருள் வாக்கால் குண மடைந்து சென்றதாக கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும்...
ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ...
ராமநாதபுரம், ஏப். 20-
ராமநாதபுரம் மக்களவை பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேதர்தல் வாக்கு பதிவுக்கு பயன் படுத்தப் பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வளையம் போடப் பட்டுள்ளது.
மாவட்ட...
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.























