ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை பொதுக்கூட்டம் –
திருவள்ளூர், ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை விளக்கக் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தோற்றம், வரலாறு, கட்சிப் பணிகள் குறித்து மாநில மகளிரணி...
கும்பகோணம் : தாய் தந்தையரை கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்து விட்டு, சர்வசாதரணமாக தினசரி வேலைகளை செய்து...
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தில்லையம்பூர் அக்ரஹரத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவருக்கு மனைவி லட்சுமி (73). மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயரிழந்துள்ளதாகவும், மேலும்...
திரூவாரூர் நகரில் நாளை நடைப்பெறவுள்ள உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீதியாகராச சுவாமி திருக்கோயில் திருதேரோட்டம் …
திருவாரூர், மார்ச். 30 -
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. திருவாரூரில் பிறந்தாலும் முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் அருள்மிகு தியாகராச்சுவாமி திருத்தலமாகும். இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றானதும் சைவ திருத்தலங்களில் முதன்மையானதும் மேலும் உலகப் பிரசித்தி பெற்றதுமாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் திருத்தேரோட்டத்திற்கு வெளிநாடு வெளி மாநில...
உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர், மே. 30 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதிகளில் உள்ள நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி பகுதியில் பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நாராயண மங்கலம் பகுதி ...
கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திறந்து வைத்த இந்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி...
கும்பகோணம், ஆக. 08 -
கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது....
கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …
திருவாரூர், நவ. 23 -
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...
மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...
திருவள்ளூர், டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மாசிமக பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் விழா : வெள்ளித் தேரில் ராஜ...
காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், சக்தி பீட தலங்களில் ஓட்டியாண பீடமாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் வெகுச் சிறப்பாகவும் பிரமண்டமாகவும் நடைபெற்று வருகிறது.
மேலும் மாசிமக பிரம்மோற்சவ உற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...























