Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...

மன்னார்குடி, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்... திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும்,  விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...

சிதிலமடைந்த சாலையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீஞ்சூர் ரமணா நகர் அனைத்து...

மீஞ்சூர், டிச.21 – மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர்...

கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/2dEzthKSW7k தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...

திருவண்ணாமலை : நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை நெல்லுக்கு ரூ 40 கையூட்டு கேட்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு...

PIC FILE COPY திருவண்ணாமலை. ஜூலை.23- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குநர் பாலா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து...

தஞ்சாவூர் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் தனது வாக்கினை பதிவு செய்தார்…

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... https://youtu.be/j_7XmdTJR7I தஞ்சாவூர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள ராணிஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் கபீர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்மிகு அலுவலர்கள் இருந்தாலே போதும்...

கும்பகோணம், செப். 15 – சிலை திருட்டு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்மிகு அலுவலர்கள் இருந்தாலே போதும் .. எண்ணிக்கை என்பது பெரிதல்ல என கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். https://youtu.be/LdYZNA5dpH0 கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு...

மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். https://youtu.be/2w8ZY1QhAjA தஞ்சாவூர்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கீழ எருக்காட்டூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்களின் குட...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக் குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர்...

மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் நடைப்பெற்ற சித்திரை முதல் நாள் பொன்னேர் எனப்படும் நல்லேர்...

தஞ்சாவூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம்...

மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : தேர்வான 118 பேருக்கு பணி நியமன ஆணை...

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS