ராமநாதபுரம் நகர் த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் தேர்வு பஸ் ஸ்டாண்டை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் நிர்வாகிகள் கோரிக்கை
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலு வலகத்தில் நடைப் பெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஐ பி பி செயலாளர் பைசல் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
பொறுப்பு...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை ஆய்வு...
இராமநாதபுரம்; பிரியங்கா காந்தியின் கைதை கண்டித்து-காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும், உத்திரபிரதேசத்தில் துப்பாக்கி சூடு நடத்தி படு கொலை செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உத்திரபிரதேசத்தில் பாஜக, அரசின் துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஆறுதல் கூறச்...
இராமநாதபுரம் மத்திய மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் மத்திய மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் *எஸ்.டி.பி.ஐ., மேற்குமாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்* தலைமைதாங்கினார். *கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும்...
இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார்.
ராமநாதபுரம், ஜூலை 21-
ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில் தலைவராக பதவி யேற்ற கணேச...
ஜக்கம்நாயக்கன் பட்டியில் தூய்மை பாரத கோடைக்கால தூய்மை பணி முகாம், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தேனிமாவட்டம் ஜக்கநாயக்கன் பட்டியில் காந்தி இளைஞர் மன்றம் சார்பில் நேருயுவகேந்திரா கீழ் தூய்மை பாரத கோடைக்கால தீவிர தூய்மைப் பணி முகாம் மற்றும் சைக்களில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டம் போடி அருகே ஜக்கம் நாயக்கன்பட்டியில் நேரு யுவகேந்திரா கீழ் பதிவு பெற்ற...
இராமநாதபும் மாவட்டத்தில் கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்
இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக நடைப்பெற்ற மக்காச் சோளம் படைப்...
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஆன்டி பயாடிக் ஊசியால் 30 நோயாளிகள் பாதிப்பு-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்...
ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்...
தேனி வண்ணான்குளம்ஊரணி ரூ.10 லட்சத்தில் புனரமைப்பு பணி-தொண்டு நிறுவனம்,பொதுமக்கள் நிதியளிப்பு !
தேனி வண்ணான்குளம் ஊரணியை ரூ.பத்து லட்சம் மதிப்பீட்டில் அரசு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணியை செய்து வருகிறது. இப்பணிக்காக பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என தங்களால் இயன்ற நிதியினை இப்பணிக்காக வழங்கினர்.
தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி போர்க்கால...
திருவள்ளூர் நான்கு வயது பெண் குழந்தையின் சந்தேக மரண வழக்கில் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையென கண்டுபிடிப்பு-குற்றவாளி...
திருவள்ளூர் வெள்ளவேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொத்தியம் பாக்கம் கிராமத்தில் நான்கு வயது பெண் குழந்தையின் சந்தேக மரண வழக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில் நடந்த தீவிர விசாரணையில் கொலையென கண்டுப்பிடித்து கொலையாளியை சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்;ஜூலை,19- திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
















