Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி மோசடி – இருவரை கைது செய்து போலீசார்...

இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். திருவள்ளூர் ஆக 4 – திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை...

இந்திய தர நிர்ணய சான்று பெறாத பொருட்கள் விற்பனைக்கு தடை ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை, ஆக.4- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மத்திய அரசின் ஆணையின்படி மாநில அரசுகள் தொழில் வணிக எண் இயக்குநர்களை தமது கடடுப்பாட்டில் உள்ள மாவட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு செயலாக்க அலுவலர்களாக நியமித்துள்ளது. இவ்வாணையின்படி சலவை இயந்திரம், உணவக அரவை இயந்திரம்...

ஊர்கவுண்டனூர் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் – துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை, ஆக.4- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.ஏழுமலை மற்றும் வார்டுகள் உறுப்பினர்கள் சி.இந்திராணி, கே.பரசுராமன், ஆர்.ஜெயலட்சுமி, எஸ்.மோகனா, டி.கிருஷ்ணன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்....

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு

திருவண்ணாமலை ஆக 4- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் – போலீசார் ஒருதலைப் பட்சமாக நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள்...

திருவண்ணாமலை ஆக 4- இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில்  இஸ்லாமியர்கள் இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த...

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு வாரத் தொடர் நிகழ்ச்சி

திருவேற்காடு நகராட்சிச் சார்பில் கொரோனா வாரம் விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சியை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆக 3 அன்று நடைப்பெற்றது. திருவேற்காடு, ஆக 4 – செய்திச்சேகரிப்பு ஆனந்த் திருவேற்காடு...

சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனர் – போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை

திருமுல்லைவாயில் பகுதியில் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில், ஆக 4 – ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகர் கிழக்கு, காந்தி தெருவில்...

ஆட்டோ ஓட்டுனரை வழிமறித்து பட்டாகத்தியால் வெட்டு

கடம்பத்தூர், ஆக 3 – ஆட்டோ ஓட்டுனரை வழி மறித்து பட்டாக் கத்தியால் கை, மற்றும் காதில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டி அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விட்ட சம்பவம் கடம்பத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட் பகுதியில் கடந்த ஆக 1 ஆம் தேதி...

இளைஞரை வழி மறித்து, 3 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கு – இருவரைக் கைது செய்து...

ஆர்.கே.பேட், ஆக 3 – இளைஞரை வழி மறித்து உருட்டுக் கட்டை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து,  2 பேரை கைது செய்து ஜூடிசல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆர்.கே.பேட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து அய்யன்னேரி கிராமம் பஜனை...

ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சி ஆயுத தொழிற்சாலை தயாரித்துள்ளது

திருச்சி, ஆக 3 - தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் கடந்த 2021 ஜுலை 30 அன்று நடைபெற்ற விழாவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS