கும்பகோணம் : 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் … 2026 ல் புரட்சி தமிழரை...
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அதிமுக ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாள் வருகிற 24 ஆம் தேதி வரயிருக்கிறது.
அதனை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் தாராசுரம் மாதவன் சீதையம்மாள்,...
சுகாதாரத் துறை அமைச்சரை முற்றுகையிட்ட கொட்டையூர் கிராம மக்கள் : மயான வழிச்சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை...
திருவாரூர். மே. 14 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக வந்திருந்த, தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கொட்டையூர் பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
https://youtu.be/q0Kh7J5ISo0
கொட்டையூர் பகுதியிலுள்ள மேட்டு தெரு, வடக்கு தெரு மற்றும்...
தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது : பாபநாசத்தில் நடைப்பெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் வானதி...
கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் கீழவீதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளராக பங்கேற்ற கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய...
பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...
தஞ்சாவூர் ஸ்ரீஆனந்த குபேர சாய்பாபா ஆலய வருடாபிஷேக விழா : சிறப்பு ஹோமம் மற்றும் பாபாவுக்கு நடைப்பெற்ற கலாபிஷேகம்...
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாநகரில் உள்ள ஸ்ரீ ஆனந்த குபேர சாய்பாபா திருக்கோவிலில் வருடாபிஷேக விழா வெகுச்சிறப்பாகநடைப் பெற்றது. அதனை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் சாய்பாபாவுக்கு கலாசாபிஷேகம் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டு...
கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...
காஞ்சிபுரம், மே. 07 -
வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...
தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அளித்த உற்சாக...
திருவாரூர், பிப். 22 –
திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வருகைத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வலங்கைமான் தாலூகா, கொட்டையூரில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து, திருவாரூர் சன்னதி தெருவில்...
தஞ்சை மாவட்டத்தில் 770 பயனாளிகளுக்கு ரூ. 57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : ...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணத்தில் இன்று மாலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
இந்தியாவிலேயே தமிழக அமைச்சர்கள் 11 பேர்கள் மீது மட்டுமே ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது : பாஜக மாநிலத்தலைவர்...
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா பசுபதிகோவில் எல்லையில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 25 ஆம் தேதியன்று என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
https://youtu.be/J9Gh3jNW58Y
அந்த யாத்திரையின் போது, அண்ணாமலை மக்களை சந்தித்து அவர்களிடம்...
























