நேரமேலாண்மை, குழுமனப்பான்மை, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுங்கள் : மீஞ்சூர் ஸ்ரீ...
மீஞ்சூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரையாற்ற கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும்...
தஞ்சாவூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பெரியக்கோயில் திருத்தேர் வீதிவுலா : திருத்தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்த திரளான...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா...
மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
https://youtu.be/RqVQib1jbaA
அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..
தஞ்சாவூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு..
கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர்
தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
பொன்னேரியில் மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை ..
பொன்னேரி, மே. 05 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை நிகழ்ச்சி, பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டிய கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வரும் இந்த பள்ளியில் 8 மாணவர்களுக்கு நாட்டியம்...
பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவில் நடைபெறும் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரத்தில் இன்று துவங்கியது
காஞ்சிபுரம், ஜூலை. 29 -
தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான ‘பென்சிங்’ எனப்படும் வாள்வீச்சு போட்டி மாநில அளவில் காஞ்சிபுரத்தில் இன்று துவங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.
https://youtu.be/GWTWwYTVMnQ
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள...
கதிர்வேடு காங்கிரஸ் சென்னை மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாபெரும் பாதயாத்திரை பேரணி ..
சென்னை, ஆக. 11 -
வருகின்ற ஆக 15 ஆம் தேதியன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டும் மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பு, மற்றும் பெட்ரோல். டீசல் .விலை உயர்வுக்கு...
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 3 மணி நேரமாக அவதிக்குள்ளான பொதுத் தேர்வுக்கு தயாராகும் திருவாரூர் நகர மாணவர்கள் …
திருவாரூர், மார்ச். 11 -
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை...
பூவிருந்தவல்லி அருகே இருவேறு சரக்கு வாகனங்கள் மோதி விபத்து : விபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி,...
பூவிருந்தவல்லி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ்...

























