ரூ. 7 கோடியே 69.44 லட்சம் மதிப்பிலான ஹெராயின், தங்கம் மற்றும் இதரப் பொருட்களை விமானத்தில் கடத்தி வந்த...
சென்னை, ஜன. 22 -
ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடந்த 2022 ஜனவரி 20...
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிகளுக்காக ரூ. 23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை...
சென்னை, ஜன. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம்,...
தருமபுரி மாவட்டத்தில் ரூ. 56 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 46 திட்டபணிகளை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
தருமபுரி, ஜன. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 35 கோடியே 42 இலட்சத்து 93...
கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்..
கும்பகோணம், ஜன. 4 -
கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 90% செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 15 முதல் 18 வயது வரை...
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு … திருவிடைமருதூர் தொகுதியில் பயனாளிகளுக்கு மயிலாடுதுறை எம்.பி மற்றும் அரசு தலைமை கொறாடா...
கும்பகோணம், ஜன. 4 -
திருவிடைமருதூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின், செங்கரும்புடன், பொங்கல் பரிசு தொகுப்பு பையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
https://youtu.be/PW2b2sBYrtg
தமிழக அரசு, பொங்கல்...
இன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கை .. அரசின்...
சென்னை, டிச. 31 –
கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான...
விருதுநகர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் … விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய...
விருதுநகர் டிச. 29 –
நேற்று, விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முன்னேற விழையும் விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அலுவலரும் மத்திய பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளருமான திருமதி ஜெயா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலையில் நேரடியாக...
சென்னை : வாடிக்கையாளர் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் …
சென்னை, டிச. 22 -
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 27.12.2021 (திங்கள் கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடை பெற உள்ளது.
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக...
திமுக அரசு … அரசு ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் என்னென்ன செய்தோம் ..இனி நாளை என்ன செய்வோம் …...
சென்னை, டிச. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது கடந்த காலங்களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு செய்த நல்திட்டங்கள் குறித்தும், மேலும், தற்போது தமது...
நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை : காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், டிச. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான பல்வர்மேடு மேற்கு பகுதியே சேர்ந்த காளிதாஸ் என்பவரது...


















