சென்னை: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வாரவிழா :...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் நடைபெற்றது.
சென்னை, டிச. 16 -
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டம் மேற்பார்வையாளர் சுகுமார் தலைமையில் மின் சிக்கனம்...
கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...
தொழிற் நுட்ப உதவியுடன் போலீசில் மாட்டாமல் கொலை செய்யும் நோக்குடன் சுற்றித் திரிந்த ஐந்து பேர் கொண்ட பலே...
சென்னை, டிச. 15 –
கொலை செய்யும் நோக்கத்தோடு தொழில்நுட்ப உதவியுடன் போலீசில் மாட்டாமல் சுற்றித் திரிந்த சிறுவன் உட்பட ஐந்து பேர் கொண்ட பலே கில்லாடி கும்பலை சைபர் கிரைம் உதவியுடன் சென்னை கண்ணகி நகர் சரக போலீசார் கைது செய்தனர்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சந்தியா...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...
திருவண்ணாமலை டிச.15-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு தூசி...
சென்னை : கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது : போலீசாரின் தொடர் நடவடிக்கைக்குப்பின்...
சென்னை, டிச. 14 –
கார் ஒட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கைகளுக்கு பின் போலீசார் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவரை...
கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு
கும்பகோணம், டிச. 14 -
கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு விநியோகத்தை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்..
திருவள்ளூர், டிச. 13 -
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூவிருந்தவல்லி நகரம் மற்றும் ஒன்றியம், நசரத்பேட்டை, திருமழிசை பேரூராட்சி, ஆகிய பகுதிகளில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு...
ஆவடி அஜய் விளையாட்டு திடலில், ஏழுநாட்கள் நடைப்பெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழா : ஆர்வமுடன் பங்கேற்ற...
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர்.
ஆவடி, டிச. 13 -
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி கா...
திருவான்மியூர் : கடன் தொல்லையால் கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, டிச. 13 -
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் கார் வாடகைக்கு ஒட்டி வந்துள்ளார். இவரது மனைவி ஷாலினி இரண்டாவதாக கருவுற்றிருந்த நிலையில் பிரவசத்திற்காக திருவான்மியூரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை காண்பதற்காக திருவான்மியூர் பெரியார் நகரில்...
சென்னை அருகே 150 கிலோ குட்காவுடன் பீகாரைச் சேர்ந்த இருவர் கைது : பரங்கிமலை துணை காவல் ஆணையர்...
சென்னை அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் குடோனில் பதுக்கிவைத்திருந்த 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் அவர்களின் அதிரடி செயல்களை பரங்கிமலை காவல் துணை ஆணையர் பாராட்டினார்.
சென்னை, டிச. 13 -
சென்னையை அடுத்த பெரும்பாக்கம்...













