கேபிள் டிவி மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும் …...
சென்னை, மார்ச். 16 -
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் இன்டர்...
சிங்கார சென்னை 2.0 திட்டம் : பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 176.94 கோடி மதிப்பிலான மழைநீர்...
சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம்...
இருவேறு அரசு விழாக்களில் பங்கேற்ற அமைச்சர் சா.மு. நாசர் : கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 16 -
கும்மிடிப்பூண்டி அருகே நேற்று நடந்த இருவேறு அரசு விழாக்களில் கலந்துக்கொண்டு பல்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர் ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம் சுற்று-2 துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்.
https://youtu.be/Ct-3KXLVA50
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குடபட்ட...
மீஞ்சூரில் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோவில் தேரோட்ட விழா … சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
மீஞ்சூர், மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை 8:21 மணிக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்.க.சுந்தரம். பிஜேபி மாநில செயர்குழு...
மதுக்குடிக்க அழைத்துச் சென்று நண்பரைக் கொலை செய்த இருவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரண் !
செம்மஞ்சேரி, மார்ச். 15 -
மதுகுடிக்கலாம் வா என்று அழைத்துச் சென்று நண்பரை கொலை செய்த இருவர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி எழில்.முகாநகர், ஜவஹர் நகர் செல்லும் பிரதான சாலை பக்கமாக உள்ள முட்புதருக்குள் நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை...
பொன்னேரியில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா – பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50 க்கும்...
பொன்னேரி, மார்ச். 15 -
பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
https://youtu.be/KOQEPvBYCN0
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு...
கும்பகோணம் : ரூ.50, ஆயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்கள் திருட்டு … இரவில் சரக்கு வாகன...
கும்பகோணம், மார்ச். 14 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் நேற்று முன்தினம் மார்ச் 12.03.22 அன்று இரவில் ஒரு பட்டறையில் வெளியே அடிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஐம்பாதாயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்களை, லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை அங்கிருந்து...
முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...
PIC File copy
ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...
ஆவடி அருகே இருவேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு ..
திருமுல்லைவாயில், மார்ச். 14 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வசிக்கும் மஞ்சுளா என்பவரின் டியோ இரண்டு சக்கர வாகனம் கடந்த 23- தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு 24தேதி காலை பார்த்த போது...
ஆரணியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு ..
ஆரணி, மார்ச். 14 -
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆரணி பேரூராட்சிப் பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
https://youtu.be/BxKO82clqQM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடங்கியது ஆரணி பேருராட்சி இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார்.140 ஆண்டு காலமாக குடியமர்ந்து...


























