மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா : ருக்மணி மோகன்ராஜ் மற்றும்...
திருவள்ளூர், மார்ச். 14 -
தமிழக முதல்வரின் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான மறைமுக தலைவர் தேர்தலில் , மீஞ்சூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ருக்மணிமோகன்ராஜ்...
2,466 வழக்குகளுக்கு தீர்வு : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற மக்கள்...
திருவண்ணாமலை மார்ச்.14-
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீடுவர் ஈஸ்வர மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன்...
பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுப்பு .. கல்வராயன் மலை கிராமங்களில் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்...
ஆவணப்படம் ..
திருவண்ணாமலை மார்ச்.14-
கல்வராயன் மலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வலசை மேல்வலசை கிராமங்களில் பெரும் கற்கால நினைவு சின்னங்கள் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறும் போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்...
வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற 36 வது ஆண்டு வணிகர் தின விழாவில்...
திருவண்ணாமலை, மார்ச். 14 -
திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன்...
லாரி மோதி வாலிபர் பலி : ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி அருகே...
பொன்னேரி, மார்ச். 13 -
பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலயே பலியானார். அவரது மரணத்துக்கு காரணமான ஒட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் ஒரு மணி...
கும்பகோணம் நகர திருக்கோவில்களை சுற்றி மாட்டிறைச்சி மற்றும் பிரியாணி கடைகள் உள்ளதால் மக்களிடையே பதட்டம் … அர்ஜூன்...
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.
https://youtu.be/V8RL_GXMBwc
அப்போது பேசிய அர்ஜுன் சம்பத் கும்பகோணம் மாநகரம் கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம்...
அமமுக ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆலோசனைக்கூட்டம் … பொன்னேரியில் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா ஆலோசனைக்கூட்டம் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் தலைவர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் கழகப் பொருளாளர் செநதமிழன் பரிந்துரையின் பேரில் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க...
ரூ. 5 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான குளம் பூந்தமல்லி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு …...
பூந்தமல்லி, மார்ச். 12 -
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம் என்ற சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 40 சென்ட் நிலத்தில் அமைந்திருந்தது. இந்தக் குளம். பொதுமக்கள் மட்டுமன்றி ஆடு மாடுகள், பறவைகள் தண்ணீர்...
பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் குற்றச் சம்பவங்களை தடுத்திட புதிய உயர்கோபுர எல்இடி மின்...
ஆவடி, மார்ச். 12 -
சாலை விளக்குகள் இல்லாமல் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்த பட்டரவாக்கம் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய LED மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதனை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரதோர் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைத்தார்.
சென்னை...
பொன்னேரி ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா : 320 மாணாக்கர்களுக்கு டாக்டர் கனிமொழி எம்.பி பட்டங்களை...
பொன்னேரி, மார்ச். 12 -
பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று 320 மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் பி.காம், பி.பி.ஏ. உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் கல்வி பயின்ற...





















