Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறு வழங்கும் நிகழ்வு...

கும்பகோணம், ஏப். 04 - கும்பகோணம் மாநகரில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, போக்குவரத்து பிரிவு காவலர்கள், அலுவலர்கள், இக்கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நாள் முழுவதும், வாகன நெரிசல் ஏற்படாமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு...

கொதிக்கும் சூட்டிலிருந்த குருமாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி : செட்டிமண்டபத்தில் நடந்த பரிதாப...

கும்பகோணம், ஏப் . 04 - கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா ( 28 ) என்ற மனைவியும், இரண்டு வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர்.  மேலும் இவர் கோவையில் உள்ள தனியார்...

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா : கும்பகோணம் நகரம் மற்றும் ஊரகப்பகுதியை சேர்ந்த 50 க்கும்...

கும்பகோணம், ஏப் . 04 - கும்பகோணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில்  நடைபெற்றது. https://youtu.be/Gq2RpHaYWco விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து...

சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரின் துணிகரச்செயலால் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் ..

சோழிங்கநல்லூர், ஏப். 03 - சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் . சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில், ...

கும்பகோணத்தில் கந்து வட்டி கொடுமை : அடி ஆள் வைத்து அடித்ததால் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதி...

கும்பகோணம், ஏப். 03 - கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அமுதா வயது 57 இவர் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் தாராசுரத்தைச் சேர்ந்த வனிதா என்பவரிடம் இட்லிக்கடை வைப்பதற்காக ரூ. 20 ஆயிரம் மகளிர் சுயவுதவிக்குழு மூலம் அவரிடம் கடனாகப்...

பொன்னேரியில் அமமுக கட்சி நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ..

பொன்னேரி, ஏப். 03 - அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

குன்றத்தூர் : பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 03- காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாஜக அரசின் பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை குறைக்க மத்தியரசுக்கு எதிராக...

கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : அதிமுக நகரச்செயலாளர் பிரேம்சேகர் சார்பில் மாங்காட்டில் ஏற்பாடு .....

மாங்காடு, ஏப். 03 -    கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட  கழக செயலாளரும் முன்னாள்...

அதிமுக சார்பில் சிறப்பான தோற்றத்தில் கோடைக்கால நீர்பந்தல் : கொளப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மக்கள் பயன்பாட்டிற்கு...

கொளப்பாக்கம், ஏப். 03 - கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித்...

திருவொற்றியூர் எம்.எல்.ஏ சங்கருக்கு நன்றி தெரிவித்த அண்ணாநகர் வாழ் குடியிருப்பு வாசிகள் ..

திருவொற்றியூர், ஏப். 03 - திருவொற்றியூர் தொகுதி 7 வது வட்டத்தில் உள்ள அண்ணாமலைநகர் பகுதி அருகில் உள்ள அண்ணாநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக ரயில்வே நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இரயில்வே துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப் படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS