மேல்மாநகரில் நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழா : பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ...
பூவிருந்தவல்லி, ஏப். 15 -
திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர், பழரசம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,
இந்நிழ்ச்சிக்கு பெ.பிரசாந்த் முன்னிலை வகித்தார். அ.தமிழரசு (தமிழ்நாடு காவல்துறை ) ராஜேஷ், மு.தினேஷ்,...
டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, திருவாய்பாடியில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் மார்பளவு...
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
https://youtu.be/Fs1XobDwSNI
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் அரசு...
பயிற்சிக் காவலர் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை !
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இத்தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர்...
விஜய் ரசிகர்களின் களியாட்டத்தால் .. கதிகலங்கிப்போன சிங்காளந்தபுரம் வாகன ஓட்டிகள் .. வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ...
ராசிபுரம், ஏப். 14 -
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியும் சாலையில் அட்டகாசம். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
https://youtu.be/qIvVFh1RbPA
நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...
பேரூர் திமுகவினர் சார்பில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா –
ராசிபுரம், ஏப். 14 -
வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.
இதில்...
வடுகம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் எருமைக்கிட பலி கொடுத்தல் மற்றும் தீமிதி திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு...
ராசிபுரம், ஏப். 14 -
ராசிபுரம் அடுத்துள்ள வடுகம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் எருமை கிடா பலி கொடுத்தல் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 10ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது....
சாமனியன் போல் நள்ளிரவில் சென்று மணல் கொள்ளையை தடுத்த வண்டலூர் தாலுகா தாசில்தார் : இரண்டு லாரி...
செங்கல்பட்டு, ஏப். 14 -
வேட்டி சட்டை துண்டு அனிந்து சாதாரன மக்கள்போல் சென்ற வண்டலூர் தாசில்தார் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 லாரி ஒரு ஜேசிபி சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பூர் பகுதியில் தொடர்ந்து நள்ளிரவுகளில் மணல் கொள்ளை நடப்பதாக...
சென்னை டூ கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர்...
பொன்னேரி, ஏப். 14 -
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்தது.
இந்நிலையில் வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இருதரப்பினரும் ரயிலில்...
ரஷ்யா, உக்ரைன் போர் : அமைதி நிலவ வேண்டி புறாக்களை பறக்கவிட்ட தனியார் கல்லூரி...
பூவிருந்தவல்லி, ஏப். 13 -
சென்னை பூவிருந்தவல்லி அருகேவுள்ள செட்டிபேட்டில் லயோலா இன்ஸ்டிடியூட் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒன்றிணைந்து உலகில் நடைப்பெறும் போர் மற்றும் அமைதியின்மை சூழ்நிலையை மையமாக கொண்டு உலக வாழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அமைதியின் சின்னமான வெள்ளை...
பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய 4 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு ! அரசு மீட்டுத்தர வலியுறுத்தி ...
பழவேற்காடு, ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு குளத்துமேடு குப்பம் பகுதியில் சுமார் 245 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை,. குடும்ப அட்டை, ஆதார் கார்டு. ஆகியவை வழங்கப்பட்டுள்ளன
மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளும்...























