Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பழவேற்காடு : பழங்குடியின மீனவ பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் கொடுவாமீன் மற்றும் நண்டு வளர்ப்புக்கான குஞ்சுகள் குளத்தில்...

திருவள்ளூர், ஆக. 02 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள குளத்துமேட்டில் வசிக்கும் பொருளாதார கீழ்தட்டு நிலையில் இருக்கும் கிராம பழங்குடியின மீனவ பெண்களுக்கு உதவும் புதிய முயற்சியை குளோபல் நேட்ச்சர் ஃபண்ட் திட்டத்தின் ஆதரவுடன் சிபா, ராஜீவ் காந்தி கடலோர மீன்வளர்ப்பு,  மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய...

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அர்ஜூன்...

கும்பகோணம், ஆக. 02 - தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பிற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள அத்திட்டத்திற்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்துமக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்...

குடவாசல் அருகே இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையால், நான்கு பேருக்கு அருவாள் வெட்டு ..

திருவாரூர், ஆக. 01 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செறுவண்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி சுமதி (39), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.     இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள தேவேந்திரன் மனைவி லீலாவதி (35), இவர் கடந்த...

மாதர்பாக்கம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் கூட்டம் : துணைப் பொதுச் செயலாளரும்,...

கும்மிடிப்பூண்டி, ஆக. 01 - கும்முடிப்பூண்டி அடுத்த மாதர்பக்கம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் செயலாளர் அனுப்பம் பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிர்வாகிகள் கூட்டம், புதிதாக மகளிரை கட்சி உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வென...

மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா : 382 மாணாக்கர்களுக்கு கல்லூரி...

திருவள்ளூர், ஆக. 01 - நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. https://youtu.be/PQ32FsYq4rw இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர்....

கும்பகோணம் : திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமாகா கட்சியின் செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானங்கள்...

கும்பகோணம், ஆக. 01 - நேற்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சந்திரசேகர மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சாதிக்அலி வரவேற்றார். மேலும், தேர்தல் உயர்மட்டக்குழு...

கும்பகோணம் : சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பத்து சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த...

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/gE91C0auD2Y கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்...

கும்பகோணம் : பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் விழா .....

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கலைஞர் பாசறையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/PruFr5JbjwE இந்நிகழ்வில் பங்கேற்று மாணாக்கர்களிடையே சிறப்புரையாற்றிய...

கும்பகோணம் : புதிய வீடு கட்டும் இடத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்த கொத்தானார் உயிரிழப்பு .. மரணத்தில் மர்மம்...

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி என்ற இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி தொடர்பாக அக்கட்டடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த கொத்தனார், அவ்வீட்டின் மாடிப்படி அருகே ரத்த வெள்ளத்தில் இன்று மர்ம மான முறையில் இறந்து கிடந்ததால்...

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..

காஞ்சிபுரம், ஜூலை. 31 - காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/uhydGh1Y22Q இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS