சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா...
சுவாமிமலை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம்...
இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...
பொன்னேரி, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் என்ன ஆனது?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
மதுரை:
தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில...
அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு
திருப்பரங்குன்றம்:
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி செயலாளர்...
கொடிய நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க புதிய வகை ரோபோ நர்ஸ் : கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 20 -
கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் உயிரிழப்பை முழுமையாக தவிர்க்கவும், கும்பகோணம் தனியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான...
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...
காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...
புளியங்குடியில் இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மைக்குழுக் கூட்டம்...
தஞ்சாவூர், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம் புளியங்குடிக் கிராமத்தில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம...
திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பங்கேற்பு
கும்பகோணம், மே. 01 -
கும்பகோணம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
https://youtu.be/0SQUIVewSIY
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ. க்கள் இடமாற்றம்
திருவண்ணாமலை ஆக 1 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விவரம் வருமாறு விடுப்பில் இருந்த அருணாச்சலம் திருவண்ணாமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் இருந்த இந்திராணி ஆரணி (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருவண்ணாமலை...
இராமநாதபுரம் மண்டபம் அருகே ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரவிடப்பட்டு தனிப்படை சந்தேகத்திற்கு இடம்தரும் வகையில் நின்று கொண்டு இருந்த திருப்பூரை சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய்...




















