Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...

மீஞ்சூர், டிச. 18 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...

மகன் இறப்பையும் பொருட்படுத்தாது மார்கழி மாத கூட்டு வழிப்பாட்டில் 80 ஆண்டுகளாக பஜனைப் பாடி மறைந்த மேலத்திருப்பாலங்குடி ராமு...

திருவாரூர், டிச. 18 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர்...

திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...

திருவள்ளூர், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...

மின்சாரம் தாக்கி ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு : பெருத்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...

சோழவரம், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு...

சாலையோர வியாபாரிகளுக்கு புதிய நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி : 20 க்கும் மேற்பட்ட வியாரிகளுக்கு அரசாணைகளை வழங்கிய...

பொன்னேரி, டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 16 - தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …

மன்னார்குடி, டிச. 16 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். https://youtu.be/eURvpBJoes8 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான  பகல்பத்து...

கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …

கும்பகோணம், டிச. 16 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …

சென்னை, டிச. 16 - சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS