திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...
நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கல்கருட சேவை : பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்றதும், கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான நேற்றிரவு வெகுச்சிறப்பாக நடைபெற்ற கல்கருட...
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..
சென்னை, டிச. 20 -
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பகல் பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளில் பக்தர்களுக்கு ஆண்டாள் அலங்காரத்தில்...
கும்பகோணம், டிச. 20 -
108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் ஸ்ரீசாரங்கராஜா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம்...
ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் வீடுகளில் திருட நோட்டமிட்ட திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடல் ….
நீடமங்கலம், டிச. 19 -
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது ஒரத்தூர் கிராமம். அப்பகுதியில் திருவள்ளுவர் எனும் நகர் உள்ளது. அந்நகரில் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அங்குள்ள சத்துணவு ஆயா ஒருவர் தனிமையாக இருந்தபோது இரவில் வந்த திருடர்கள்...
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி அரசுக்கு வெள்ளிவாயல் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை ….
மீஞ்சூர், டிச. 19 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும், அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி...
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...
நன்னிலம், டிச. 19 -
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பழவேற்காடு, டிச. 19 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...
திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …
கும்பகோணம், டிச. 19 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...
நியாய விலை கடை மாற்றத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கணபதி அக்ரஹாரம் பகுதி மக்கள் …
கும்பகோணம், டிச. 19 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது.
மேலும், அந்த நியாய விலை கடை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி...





















