Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள மசால்சி மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்சி பணிக்காக 16 இடங்களும் இரவு காவலர் பணிக்காக காலியாக உள்ள 16 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது. காஞ்சிபுரம்; செப், 08 –  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசால்சி, மற்றும்...

ராமதாஸ் ஜூனியர் மோடி-இளங்கோவன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் மோடியும் இருக்கிறார். ஜூனியர் மோடியான ராமதாசும் இருக்கிறார். பல வகையில் மோடியும், ராமதாசும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். மோடி எப்படி வாக்குறுதிகளை...

தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...

கும்பகோணம், மார்ச். 08 - இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார் https://youtu.be/5sZdmjfTG58 கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...

திருவண்ணாமலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை, செப் 3- விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர்,...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை : கணக்கில்...

திருவாரூர், மார்ச். 16 - தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வரும் துணை மேலாளர் அலுவலகம்...

மிட்ணமல்லி : வண்டலூர் – மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெறும் தொடர் திருட்டு … ...

முத்தாப்பேட்டை, மார்ச், 07 -    ஆவடி காவல்துறை ஆணையரக பகுதிக்குட்பட்ட முத்தாப்பேட்டை காவல் நிலைய சரக எல்லையான மிட்டனமல்லியின் வண்டலூர் - மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைப்பெற்று வருகிறது.   இதுக் குறித்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரினைத் தொடந்து, அதனை தடுக்கும் விதமாக...

பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

பொன்னேரி, ஜூலை. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள். இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

சவுக்கு சங்கர் மீது தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பெண் காவலர்கள் குறித்து அவதூராக  பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு யூடியூப் பேட்டியில் பெண் காவலர்களை தர...

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …

வியாசர்பாடி, டிச. 31 - சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று,  அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS