அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பயனாளிகளுக்கு பழம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தொடங்கி வைத்த.. ராசிபுரம் திமுகவினர்...
ராசிபுரம், ஏப். 09 -
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில்...
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மூலக்குறிச்சி மலைக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக்குறவர் மக்கள் வசித்துத் வருகின்றனர். இந்த...
கிணற்றில் இருந்து ஏழாம் வகுப்பு மாணவன் சடலமாக தேங்கல்பாளையத்தில் மீட்பு : நீச்சல் தெரியாத மாணவன் கிணற்றில்...
ராசிபுரம், ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம ஆணைபட்டியான் காலனியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம், 45. இவரது மனைவி விஜயா 40. இவர்களுக்கு விஷால், 14, விஸ்வா, 12, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான விஸ்வா, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையத்தில் ஏழாம்...
இராசிபுரம் : பழந்தின்னிப்பட்டியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு பேரணி
இராசிபுரம், ஜூலை. 08 -
வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது.
https://youtu.be/_b0j-4Lwsio
நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும்...
பழுதான மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 வியபாரிகளுக்கு காயம் : ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி...
ராசிபுரம், மார்ச். 22 -
ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதற்கான...
மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : தேர்வான 118 பேருக்கு பணி நியமன ஆணை...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள்...
நாமக்கல் : கள்ளுக்கடை விவசாய கிணற்றில் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு : மரணத்திற்கான காரணம் குறித்து மல்லசமுத்திரம்...
இராசிபுரம், ஜூலை. 24 -
மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர்.
https://youtu.be/ZB7-7Klk4Vo
இதுசம்பந்தமாக போலீசார்...
ரூ.85 லட்சம் மதிப்பிலான 358 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் நகைகளை உரிய நபரிடம் வழங்கும் நிகழ்ச்சி ...
இராசிபுரம், மார்ச். 23 -
இராசிபுரம் கட்டனாச்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 358 பேருக்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...
கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாள் விழா : வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில் முதியோர் இல்லத்திற்கு மளிகை...
இராசிபுரம், மார்ச். 28 -
இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முதியோர் இல்லத்திற்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கிக் கொண்டாடினார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு...
வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு ராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதனப் போராட்டம் ..
இராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம், அத்தியாவசிய...























