டேங்க் ஆப்ரேட்டர் ராசிபுரம் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்து மரணம்
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி, 56. பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார். இவரின் வீடு அருகே பெரியசாமி மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
சின்னசாமிக்கு கடந்த ஆறு...
பேரூர் திமுகவினர் சார்பில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா –
ராசிபுரம், ஏப். 14 -
வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.
இதில்...
ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி அங்காடி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா...
ராசிபுரம், மார்ச். 27 -
நாமக்கல் மாவட்டம். ராசிபுரம் நகராட்சியில் புதிதாக மேற் கொள்ளப் படவுள்ள கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ்...
மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..
இராசிபுரம், ஜூலை. 20 -
இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...
சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...
ராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...
ராசிபுரம் கடைவீதியருகே திராவிட விடுதலைக்கழகம் சார்பில் நடைப்பெற்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா
ராசிபுரம், ஏப். 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உள்ளாட்சித்...
ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அலுவலகம் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...
நாமக்கல், ஆக. 12 -
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார்.
https://youtu.be/Ql34LVO4zzk
மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட...
நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..
மல்லசமுத்திரம், ஜூலை. 22 -
ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
https://youtu.be/is1yNEYPTjc
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....
நாமக்கல் : எலச்சிபாளையத்தில் நடைப்பெற்ற செஸ்ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
நாமக்கல், ஜூலை. 22 -
சென்னையில் எதிர்வரும் ஜூலை 28 ல், இது நம்ம சென்னை இது நம்ம செஸ் என்ற தலைப்பின் கீழ், மாமல்லபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க 44 ஆவது, செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
இப்போட்டி குறித்து, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...


























