ரூ.85 லட்சம் மதிப்பிலான 358 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் நகைகளை உரிய நபரிடம் வழங்கும் நிகழ்ச்சி ...
இராசிபுரம், மார்ச். 23 -
இராசிபுரம் கட்டனாச்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 358 பேருக்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...
கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாள் விழா : வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில் முதியோர் இல்லத்திற்கு மளிகை...
இராசிபுரம், மார்ச். 28 -
இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முதியோர் இல்லத்திற்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கிக் கொண்டாடினார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு...
நாமக்கல்லில் விரைவில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் : மருத்துவம்,மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்..
இராசிபுரம், ஜூன். 22 -
தமிழக சுகாதாரத் துறை மூலமாக, புதிதாக 1.20 கோடி மதிப்பீட்டில் மாமுண்டி, வெங்கடேசபுரி, சூரியகவுண்டம்பாளையம், கருமனூர், மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்...
நாமக்கல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மைகுட்டைமேட்டிற்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி வருகை .. திமுக...
இராசிபுரம், ஜூன். 23 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 3ம் தேதி நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர் வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி...
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...
ராசிபுரம், மார்ச். 27-
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...
















