பழுதான மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 வியபாரிகளுக்கு காயம் : ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி...
ராசிபுரம், மார்ச். 22 -
ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதற்கான...
லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் … இராசிபுரம் அருகே தாழ்வான மின்கம்பியில் உரசி தீ விபத்து …
இராசிபுரம், மார்ச். 24 -
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கு சொந்தமான லாரியில் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து 180 வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதிக்கு ஓட்டுநர் ரஜினி கண்ணன் வந்துள்ளார்.
அப்போது ஜேடார்பாளையம் பகுதியில் தாழ்வான மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள்...
99 சதவீத பேரூந்துகள் இயங்கவில்லை : ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர்...
இராசிபுரம், மார்ச். 28 -
ராசிபுரம் டிப்போவில் 99 சதவீதம் பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும்...
50 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் … சிறுவயது பெண்கள் கட்டாய திருமணத்திற்கு தள்ளப்படும் அவலம் : ...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கூடை நெய்யும் தொழில்...
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன நாள் விழா : இன்று நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்புக்...
ராசிபுரம், ஏப். 06 -
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி மக்களபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சிறப்பாக நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் A.K.பாஸ்கர் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல்...
விஜய் ரசிகர்களின் களியாட்டத்தால் .. கதிகலங்கிப்போன சிங்காளந்தபுரம் வாகன ஓட்டிகள் .. வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ...
ராசிபுரம், ஏப். 14 -
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியும் சாலையில் அட்டகாசம். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
https://youtu.be/qIvVFh1RbPA
நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...
கிணற்றில் இருந்து ஏழாம் வகுப்பு மாணவன் சடலமாக தேங்கல்பாளையத்தில் மீட்பு : நீச்சல் தெரியாத மாணவன் கிணற்றில்...
ராசிபுரம், ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம ஆணைபட்டியான் காலனியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம், 45. இவரது மனைவி விஜயா 40. இவர்களுக்கு விஷால், 14, விஸ்வா, 12, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான விஸ்வா, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையத்தில் ஏழாம்...
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...
ராசிபுரம், மார்ச். 27-
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...
இராசிபுரத்தில் அமமுக கட்சி வளர்ச்சிப்பணிக் குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ..
இராசிபுரம், மார்ச். 26 -
இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக வளர்ச்சிப் பணி மற்றும் நிர்வாகிகள்...
அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பயனாளிகளுக்கு பழம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தொடங்கி வைத்த.. ராசிபுரம் திமுகவினர்...
ராசிபுரம், ஏப். 09 -
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில்...























