Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழவந்தான் : ஒன்றிய பிஜேபி அரசினை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..

மதுரை,  ஏப். 05 - சோழந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில். 10 நாட்களில் 9 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு செய்த மத்திய பிஜேபி அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வலுயுறுத்தியும்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...

தம்பட்டம் நாளேடு செய்தியின் எதிரொலி : மதுரை ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கி...

மதுரை, நவ. 7 - மதுரை கிழக்கு யூனியன் ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர் புயல் மழையின் காரணமாகவும், யானைமலை கண்மாயில் இருந்து வடிகால் வழியாக வெளியேறும் தண்ணீர் வெகு நாட்களாக தேங்கியிருப்பதால், தொற்று நோய் மற்றும் பள்ளி, வேலைக்கு செல்வோர்கள்...

மதுரை : யானைமலை கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி நோய் தொற்று ஏற்படும்...

மதுரை, அக். 27 - மதுரை மாவட்டம் ஒய். கொடிக்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் 4வது தெருவில் யானைமலை கண்மாயில் இருந்து வடிந்தோடும் தண்ணீர் மற்றும் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன்...

தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரம் நடும் நிகழ்ச்சி

மதுரை; நவ.11- தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், உத்தரவின் பேரில், பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மரம் நடுவிழா நடைபெற்றது. இம்மர நடு...

தீபாவளி முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது – கோவில்...

மதுரை; செப், 13- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதாக கோவில் நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  அதாவது, அதிகாலை கோவில் நடை திறப்பில் இருந்து திருக்காப்பிடும் வரை சாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு...

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி – வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   மதுரை ; மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில்...

அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு

திருப்பரங்குன்றம்: மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்...

இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது உற்சாகம் தருகிறது-இல.கணேசன்

மதுரை: பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீறிட்டு எழுந்ததை பார்த்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது...

டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக...

திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்-திருமாவளவன்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. தலைமையிலான கூட்டணி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி. தமிழகத்தில் முதலில் உருவான கூட்டணி. தி.மு.க. கூட்டணி 9 கட்சிகளை கொண்டதாக விளங்குகிறது. இந்த கட்சியில் சுமூகமாக, இணக்கமான முறையில் முதல் கட்ட பேச்சு வார்த்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS