சென்னை : மது அருந்தி விட்டு பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து … லாரி...
சென்னை, மார்ச். 12 -
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 48-வயதான வடிவேல் என்பவர், இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்விகி யில் உணவு டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளான இன்று அவர் வீட்டின் அருகே வசிக்கும்...
பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் : டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, மார்ச். 12 -
பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்...
வெளிநாட்டு அஞ்சலகப் பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா … சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை...
சென்னை, மார்ச். 11 -
சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை நேற்று சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை சந்தேகத்தின்...
கொட்டிவாக்கம் : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு … இரு சக்கர...
கொட்டிவாக்கம், மார்ச். 09 -
சென்னை கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் வைதேகி தெருவில் வசித்து வரும் சுமார் 45-வயது மதிக்கதக்க சுமதி என்ற பெண்மணி அவர் கையில் எடுத்து...
வேளச்சேரியில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே .. இரவில் வீடுப் புகுந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.1...
வேளச்சேரி, மார்ச். 09 -
சென்னையில் உள்ள வேளச்சேரியில் வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. அச்செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர...
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைப்பெற்ற, கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ 2.50 லட்சம்...
சென்னை, மார்ச். 03 -
சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விப்பயிலும் மாணாக்கர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேசையில் அமர்ந்து கல்விப் பயில்வதாற்காக ரூ. 2.50 லட்சம் மதிப்பீலான மேசைகளை ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் கிளை நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில்...
சாலைகளில் சுற்றித்திரிந்த 585 மாடுகள் சிறைப்பிடிப்பு … மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.9 இலட்சத்து 6 ஆயிரத்து 750...
சென்னை, மார்ச். 02 -
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினரால் கால்நடைகளை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
அவ்வாறு சாலைகளில்...
இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...
சென்னை, மார்ச். 02 –
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...
ரூ. 7 கோடியே 69.44 லட்சம் மதிப்பிலான ஹெராயின், தங்கம் மற்றும் இதரப் பொருட்களை விமானத்தில் கடத்தி வந்த...
சென்னை, ஜன. 22 -
ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடந்த 2022 ஜனவரி 20...
இன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கை .. அரசின்...
சென்னை, டிச. 31 –
கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான...
























