Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் காற்று மாசுக்குறித்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில்  இன்று அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை,நவ.11- காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில்  இன்று அலுவலர்களின் ஆலோசனை...

முகப்பேர் : திருக்குறள் மனவளக்கலை சங்கமம் சார்பில் நடைப்பெற்ற மனைவி நல வேட்பு நாள் விழா ..

சென்னை, ஆக. 08 - திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் பகுதி முனுசாமி தெருவில் அமைந்துள்ளது. திருக்குறள் மனவளக்கலை சங்கமம். உலகில் இதுவரை தந்தையர் தினம், தாயார்தினம், என்றுதான் தனித்தனியே கொண்டாடுகிறார்கள். மேலும், சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். ஆனால் மனைவி நல வேட்பு நாள்...

திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... வேலூர்  கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து  பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...

முரசொலி பஞ்சமி நில விவகாரம், தமிழக அரசு தலைமை செயலாளர், முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆஜராக அழைப்பு,ஷெட்யூல்டு...

சென்னை; நவ. 19- முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பிஜேபி மாநில செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல் முருகன் விசாரணை நடத்தவுள்ளார்.   சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின்...

உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …

சென்னை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ... சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சியினை...

பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த புழல் பகுதி மாணவன் : வாழ்த்து மடல்...

சென்னை, நவ. 30 – சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை...

சென்னை : பெருங்களத்தூரில் நள்ளிரவில் நடந்த கோரமான சாலை விபத்து – 5 பட்டதாரி இளைஞர்கள் பலி !

PIC: File copy சென்னை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த கோரச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது .  செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.வினோத் கண்ணன் சென்னை, செப். 5 - சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே...

டி.என்.ஷேசன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் செய்தி

சென்னை,நவ.11- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தனது இரங்கல் செய்தியை தெரிவித்து உள்ளார். இன்று வெளியிட்டுள்ள அவரது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான திரு. டி.என். சேஷன் அவர்கள் உடல் நலக்குறைவால்  10.11.2019...

திருவல்லிக்கேணி மகாகவி பாரதியின் நினைவு இல்லத்தில் நடைப்பெற்ற அவர் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சியின் இருபத்து ஏழாவது வார...

சென்னை, ஆக. 06 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு மகாகவி பாரதியாரின் புகழைப் போற்றும் வகையில் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் திருவல்லிக்கேணி மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு இல்லத்தில் நடைப்பெற்று வருகிறது. இன்று அதனின் இருபத்து ஏழாவது வாரமாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வானவில் பண்பாட்டு மையம் வழங்கும்...

குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்

சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. குன்றத்தூர்; நவ.15- குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS