பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, நவ. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …
திருவாரூர், நவ. 23 -
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...
சாலை அமைத்துத் தர வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காப்பணாமங்கலம் பகுதி குடியிருப்புவாசிகள் …
திருவாரூர், நவ. 23 -
'மழையினால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மேலும் உடனடியாக சாலையமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காப்பணாமங்கலம் AMB எனும்...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பிச்சையெடுக்கும் போராட்டம் …
திருவாரூர், நவ.22 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று கொட்டும்மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில், மக்கள் நலப்பணியாளர்களில் ஆண்கள் கோவனத்துடனும், பெண்கள் கை குழந்தைகளுடனும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி, பிச்சையெடுக்கும்...
ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும்.
ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...
கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும்...
பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது.
கும்பகோணம்...
திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...
திருவாரூர், ஆக. 31 -
திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு
திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
https://youtu.be/ZZq0JLL4NgI
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...
டார்ச் லைட் அடித்து நூதன முறையில் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியர் …...
திருவாரூரில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம்...
























