Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம்; அன்னை கண் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் , 15 பேர்களுக்கு இலவச கண்புரை...

ராமநாதபுரம், ஆக. 19- ராமநாதபுரத்தில் அன்னை கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் மற்றும் இந்திய மருத்தவ சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 15 பேர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சையை இலவசமாக அன்னை கண் மருத்துவமனை செய்தது ராமநாதபுரம் அன்னை கண் மருத்துவ மனையில் ரோட்டரி...

சென்னை : கஞ்சா போதையில் … ஜூஸ் கடையில் உள்ள பாட்டில்களை … அரிவாளால் அடித்து நொறுக்கிய...

சென்னை, ஜன. 5 - சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியில் மெட்ரோ ஜூஸ் எனும் பெயரில் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த மூன்றாம் தேதி நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து கல்லாப்...

கும்பகோணம் : ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 2 இலட்சம் கொள்ளை .. விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்ட தனிப்படை...

கும்பகோணம், பிப். 15 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை  கீழஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். ஆடுதுறை கடைவீதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவர்  கடந்த 25ம் தேதி வங்கியிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை  எடுத்து தனது ஸ்கூட்டி சீட்டின் கீழ் பகுதியில் வைத்து எடுத்து வந்துள்ளார்....

மறைமலைநகரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம் ..

மறைமலைநகர். மார்ச். 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பற்றதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் இக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, சாலையில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கும்பகோணம்: மர்மநபர்களால் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் வெட்டிக்கொலை

கும்பகோணம், மே. 31 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார். https://youtu.be/4Pw2NLlcjfU இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ...

தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு .. லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட பூவிருந்தவல்லி...

பூவிருந்தவல்லி, ஜூலை. 07 - சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. https://youtu.be/V4IhM5pLF3o சம்பவ இடத்திற்கு...

கும்பகோணம் டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்க்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், செப். 25 - கும்பகோணத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். https://youtu.be/xxYQEIrOylg கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம்...

சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...

திருத்துறைப்பூண்டி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும்  வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...

சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய சமூக ஆர்வலர் …

காஞ்சிபுரம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம்  போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம்...

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/DgZF9ZgLs8M ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS