Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய சமூக ஆர்வலர் …

காஞ்சிபுரம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம்  போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம்...

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/DgZF9ZgLs8M ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...

தொண்டியில் த.மு.மு.க. சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் : மாநில செயலாளர்கள் சாதிக் அலி சலிமுல்லாகான்...

தொண்டி அக். 4 - தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து மாபெரும் சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் விழித்திரை முகாம் மற்றும் முழுமையான சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்...

கும்பகோணம் : அய்யம்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி பழைய மாணாக்கர்கள் சந்திப்பு : 40 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சிகரமான நினைவுகள் பறிமாற்றம்...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை  அரசு மேல்நிலை பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய  மாணவ மாணவிகள்  சந்திப்பு நடைப்பெற்றது. https://youtu.be/MNriFS5jbxU கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 1981ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ...

கும்பகோணம் : ஆணவக் கொலையைத் தடுத்திட, தமிழக அரசு தனிச் சிறப்புச்சட்டத்தை இயற்றிட வேண்டும் : தமிழ்நாடு தீண்டாமை...

கும்பகோணம், ஜூன். 14 - தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட சிறப்பு தனிச்சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும், சோழபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மணமகன் மோகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க...

திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் கொரநாட்டு கருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை : வரதட்சனை கொடுமையே மகளின் மரணத்திற்கு காரணம்...

கும்பகோணம், செப். 18 - கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார். https://youtu.be/oPTAIXnijgo கொரநாட்டு...

கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் லாரி மோதி விபத்து : 27 வயது வாலிபர் பலி !

கபிஸ்தலம், மார்ச். 26 - கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சித்திரைவேல் மகன் 27 வயதுடைய பிரகதீஸ்வரன், மேலும், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை, மேலும் பிரகதீஸ்வரன் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கணபதி அக்ரஹாரத்தில்...

செங்கல்பட்டில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்… தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் .. இருவருக்கும் இடையே...

செங்கல்பட்டு, ஏப். 15 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி...

ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...

பாபநாசம், டிச. 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...

சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …

தங்கானூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்… தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS