Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைமலைநகரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம் ..

மறைமலைநகர். மார்ச். 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பற்றதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் இக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, சாலையில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கும்பகோணம்: மர்மநபர்களால் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் வெட்டிக்கொலை

கும்பகோணம், மே. 31 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார். https://youtu.be/4Pw2NLlcjfU இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ...

தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு .. லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட பூவிருந்தவல்லி...

பூவிருந்தவல்லி, ஜூலை. 07 - சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. https://youtu.be/V4IhM5pLF3o சம்பவ இடத்திற்கு...

கும்பகோணம் டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்க்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், செப். 25 - கும்பகோணத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். https://youtu.be/xxYQEIrOylg கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம்...

திருவாரூர் தியகாராஜர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் சிறப்பாக தூய்மைப் பணி செய்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : அசைவ...

திருவாரூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் .. திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. https://youtu.be/Ch2CQgInZ8M திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

கும்பகோணம் : அய்யம்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி பழைய மாணாக்கர்கள் சந்திப்பு : 40 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சிகரமான நினைவுகள் பறிமாற்றம்...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை  அரசு மேல்நிலை பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய  மாணவ மாணவிகள்  சந்திப்பு நடைப்பெற்றது. https://youtu.be/MNriFS5jbxU கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 1981ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ...

கும்பகோணம் : ஆணவக் கொலையைத் தடுத்திட, தமிழக அரசு தனிச் சிறப்புச்சட்டத்தை இயற்றிட வேண்டும் : தமிழ்நாடு தீண்டாமை...

கும்பகோணம், ஜூன். 14 - தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட சிறப்பு தனிச்சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும், சோழபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மணமகன் மோகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க...

திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் கொரநாட்டு கருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை : வரதட்சனை கொடுமையே மகளின் மரணத்திற்கு காரணம்...

கும்பகோணம், செப். 18 - கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார். https://youtu.be/oPTAIXnijgo கொரநாட்டு...

கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் லாரி மோதி விபத்து : 27 வயது வாலிபர் பலி !

கபிஸ்தலம், மார்ச். 26 - கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சித்திரைவேல் மகன் 27 வயதுடைய பிரகதீஸ்வரன், மேலும், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை, மேலும் பிரகதீஸ்வரன் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கணபதி அக்ரஹாரத்தில்...

செங்கல்பட்டில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்… தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் .. இருவருக்கும் இடையே...

செங்கல்பட்டு, ஏப். 15 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS