திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை, செப் . 17 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் (17.09.2021) ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021...
தரங்கம்பாடியில் பெய்த மழையில் இடி தாக்கி மாடு இறப்பு : மாட்டை தொழுவத்தில் கட்ட சென்ற...
தரங்கம்பாடி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார்...
தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் பொன்னேரி செயற் பொறியாளர் மின் வாரிய அலுவலகம் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும்...
மீஞ்சூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி (...
கும்பகோணம் : கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து, தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆய்வு ..
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியின் போது மேல் தூக்கி வைக்கப்பட்ட இணைப்பு கல்பாலம் கீழே விழுந்ததை திமுக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பார்வையிட்டு விபத்துக் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.
https://youtu.be/mUrLrTMudRw
...
கும்பகோணம் : தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வலியுறுத்தி அதன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 22 -
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும்,...
சாலை அமைத்துத் தர வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காப்பணாமங்கலம் பகுதி குடியிருப்புவாசிகள் …
திருவாரூர், நவ. 23 -
'மழையினால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மேலும் உடனடியாக சாலையமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காப்பணாமங்கலம் AMB எனும்...
கும்பகோணம் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகளுக்கு 1000 க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் காவல் : ...
கும்பகோணம், பிப். 21 -
கும்பகோணத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தெரிவித்தார்.
கும்பகோணத்தில் மாநகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு மையங்களில் காவல்...
சென்னை: போலீஸ் பாய்ஸ் கிளப்பிற்கு ஹெச்.சி.எல்( HCL ) அறக்கட்டளை சார்பில் அதிநவீன பஸ் வழங்கும் விழா
சென்னை கண்ணகி நகரில் சாதனை படைத்து வரும் போலீஸ் பாய்ஸ் கிளப் ஏழை சிறுவர் சிறுமியரின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் HCL அறக்கட்டளை சார்பில் அதிநவீன இலவச பேருந்து வழங்கு விழா நடைபெற்றது.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர்.பா.வினோத் கண்ணன்
சென்னை, செப். 3 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை...
சென்னை : மெரினா கடற்கரையில் மெட்ராஸ் குரூப் தலைமையிட (ஏ) தேசிய மாணவர் படையினர் மேற்கொண்ட கடற்கரை தூய்மை...
சென்னை, டிச. 22 -
நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 01-30 டிசம்பர் 2021 வரை கடற்கரைகள் மற்றும் கடலோரப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தூய்மைக் கடற்கரை இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணியின் போது மாணவர்கள், கடல் மற்றும் கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க...
கும்பகோணம் : காமராஜர் சாலையில் வீட்டின் கட்டட முகப்புக்கூறை இடிந்து விழுந்து ஒருவர் பலி மற்றொருவர் சிறு காயங்களுடன்...
கும்பகோணம், ஏப். 30 -
கும்பகோணத்தில் காமராஜர் சாலையில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை, 2வது மாடியில் புனரமைப்பு பணி நடைப்பெற்று வந்தது. அப்பணியில் ஈடுபட்ட கட்டட தொழிலாளர்கள் மீது அவ்வீட்டின் கட்டிட முகப்பு கூறை திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் ஜாகிர்உசேன் (54), கார்த்தி (50)...

















