Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

மறைமலைநகரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம் ..

மறைமலைநகர். மார்ச். 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பற்றதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் இக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, சாலையில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிணறு இல்லப்பா … ஊரையே காணவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட வடமதுரை கிராம...

பெரியபாளையம், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஊரை காணவில்லை எனக் கூறி வடமதுரைக் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கண்டுப்பிடித்துதர தாமதிக்கும் பட்சத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் அரசுக்கு...

எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினர் சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர்...

எல்லாபுரம், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி… தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினரின் சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர்...

தமிழ்நாடு பத்திகையாளர்களின் சங்கம் சார்பில் விவாசாயிகள் பத்திரிகையாளர்கள் படுகொலை குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம்

சென்னை, அக். 13 – தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் விவசாயிகள், பத்திரைகையாளர்கள் உ.பி மாநிலத்தில் படுகொலை செய்தது குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம் அதன் மாநிலத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் நடைப்பெற்றது. கடந்த அக் 10 ஆம் தேதி எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு...

1600 கி.மீ தூர மண் வள விழிப்புணர்வு சைக்கிள் பேரணி … உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 25...

கும்பகோணம், டிச. 30 - மண் வளம் காக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மகாராஷ்டிரா மாநிலம் உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கி.மீ. பயணம் மேற்கொண்டு குத்மகோணம் வந்தடைந்தவர்களை நேற்று ஈஷா பவுண்டேஷன் சார்பில் கும்பகோணத்தில் வரவேற்பு அளித்தனர். https://youtu.be/4mtuJLlavuU மண் வளம் காக்க சைக்கிள் விப்புணர்வு பேரணி மகாராஷ்டிரா...

கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் விழா … அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்...

கும்பகோணம், ஜன. 17 - எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/4V4UcSwVlXg கும்பகோணத்தில் தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் மறைந்த...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி ஆர்பாட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 5 – தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளும் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கிய கோரி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே...

வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களாக அலைச்சலை ஏற்படுத்திய மாயவரம் பெனிபிட் பண்ட் நிறுவனம் : கும்பகோணத்தில் வாடிக்கையாளர்களின் திடீர் தர்ணா...

கும்பகோணம், மார்ச். 17 - மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாயவரம் பெனிபிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் காமராஜ் நகர் 8 வது தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 6 மாதம் முன்பு 79 கிராம் எடையிலான...

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...

சென்னை, டிச. 28 - வாழ்க்கைக் குறிப்பு தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS