மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பொது மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் :...
திருவாரூர், டிச. 19 -
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியங்கா அம்மனுக்களை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள்...
மக்கள் நீதி மையம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மீஞ்சூர் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நலவுதவி தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட மீஞ்சூரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு நேரத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மீஞ்சூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மையத்தில்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் : 26 மாற்றுத்...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம் போன்ற பல்வேறு வகையிலான உடல் ஊனம் உடையவர்களின் நலன் கருதி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 26...
மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...
காஞ்சிபுரம் : கைவிலங்கிட்டு லாரி ஓட்டனர், உரிமையாளர்கள் ஆட்சியளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்ய முயற்சி
காஞ்சிபுரம் எம்சாண்ட் லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து உரிமையாளர்கள், மற்றும் லாரி ஓட்டுனர்கள் கை விலங்கு அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 9 –
காஞ்சிபுரம்...
உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் : அதிமுக உள்ளிட்ட அதிருப்தி...
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று, தொடங்கிய நிமிடத்திலேயே, ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டதால், ஒரு தரப்பு திமுக மற்றும் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆறுதல் ..
கும்பகோணம், ஜூலை. 21 -
கும்பகோணத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அணைக்கரை மதகுச்சாலையில் மீன் பிடிக்கச் சென்ற நால்வரில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
https://youtu.be/n4cru9jVQm8
பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட கொஞ்சிநாதன் சிகிச்சை...
தானியங்கி துணிப் பை இயந்திரத்தை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்த சீர்காழி நகராட்சி…
சீர்காழி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி நகராட்சி சார்பில் தானியங்கி துணிப்பை இயந்திரம். பொது இடத்தில் வைப்பு. ஏ.டி.எம். இயந்திரம் போல் ரூ.10 செலுத்தி துணிப்பையை எடுத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை...
ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது :...
தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுப்பட்ட ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் தலைவியாக செயல்பட்ட பெண் தலைமறைவாக...
சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் இருவரை கடத்தி சென்று தாக்கிய 9 மாணவர்கள் கைது...
சென்னை, ஜன. 6 -
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர்...




















