கோடைக்கால தாகம் தீர்க்க நடிகர் கருத்து காமராஜ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் : மக்கள் பயன்பாட்டிற்கு...
சென்னை, ஏப். 21 -
கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பயன்படும் வகையில், சமூக ஆர்வலரும், நடிகருமான கருத்து காமராஜ் ஏற்பாட்டில் வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
https://youtu.be/2X86Cqw-f9M
அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாரக பங்கேற்ற வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆபிரகாம்...
மதுரவாயல் அரசுப்பள்ளியில் கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி : இணை ஆணையர் வெஸ்ட்...
மதுரவாயல், ஜூன். 18 -
சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
https://youtu.be/fel922ck27Q
இதில் இணை ஆணையர் வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர்...
பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார் ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...
தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர்–திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் :
சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...
தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...
மன்னார்குடி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது, 1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...
எச்சில் இலையெடுத்தாவது மகளை கலெக்டர் ஆக்குவேன் : கணவரால் கைவிடப்பட்ட தாயின் பேட்டி …
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
மகளின் கலெக்டர் கனவை நிறைவேற்ற நான் எச்சில் இலை எடுத்தாவது என் புள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன் என கணவரால் கைவிடப்பட நிலையிலும் மகளின் கல்விக்காக சொற்ப வருமானத்தில் வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் கும்பகோணம் தாயின் கல்வி கோரிக்கைக்கு தனியார்...
சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள்...
கும்பகோணம்: மதிமுக செயற்குழுக் கூட்டம் – தமிழக அரசுக்கு பாராட்டும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றம்
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம், செப். 14 -
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில்...
ரூ.1.60 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை : கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6...
சென்னை, டிச. 16 -
கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் குடும்பத்திற்கு ரூபாய் 1,60,000 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் புதிதாக துவங்கிய அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா...
தனியார் பள்ளியில் மாணாக்கர்களும், ஆசிரியர்களும் பங்கேற்ற … சமத்துவ பொங்கல் … பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு குதுகல கொண்டாட்டம்...
கும்பகோணம், ஜன. 5 -
தமிழர்களின் பாரம்பரிய விழாவான, பொங்கல் பண்டிகை, கும்பகோணம் தனியார் பள்ளியில், சாதி மதங்களை கடந்து, சமத்துவ பொங்கலாக முற்றிலும் கிராமிய சூழ்நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து...























