கிணற்றில் தவறி விழுந்த சினைப்பசுமாடு.. தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ராயன்குப்பம் கிராமத்தில் விவசாயி வேலு என்பவரின் சொந்த விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்தது.
இதையடுத்து போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த்தின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சௌந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர்,...
திருவண்ணாமலை அகமுடையார் துளுவ வேளாளர் அமைப்பின் நிறுவனத்தலைவர் திரிசூல் நாராயணன் நினைவேந்தல் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி,
புகைப்படம் ரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை கமுடையார் துளுவ வேளாளர் சமூக அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் பொறியாளர் திரிசூல் நாராயணன் அவர்கள் நினைவேந்தல் மற்றும் திருவுருவ பட திறப்பு விழா திருவண்ணாமலை உண்ணாமலையம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரீடு தொண்டு நிறுவன இயக்குநர்...
இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அம்பத்தூர், ஆக. 15 –
சென்னை அடுத்த அம்பத்தூரில் அமைந்துள்ள ஞான சாய்பாபா ஆலயத்தில் யாகங்கள் பூஜைகள் வழிபட்டு இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி மாநில தலைவர் பரசுராம குருஜி 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு கொடி ஏற்றி அன்னதானம் மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன்...
சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு 1 கோடி வரையிலான தமிழக அரசு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி...
சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் 25% மானியத்துடன் கூடிய ரூ. 5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கடனுதவி திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டத்தினை கட்டுபடுத்த உதவும் என்பது அரசின் நோக்கம் இவ்வாய்ப்பினை...
ராமநாதபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம், அக். 14- ராமநாதபுரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், பட்டணம்காத்தான் சுகம் வைத்தியசாலை, ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகம் வைத்தியசாலை டாக்டர் காளிமுத்து பங்கேற்று...
கொசுக்கள் உற்பத்தி நிலையமாக மாறிவரும் சாக்கடை நீர் – ஓசூர் பூ மார்கெட் பகுதியில் மக்கள் அவதி !
ஒசூர் பஸ் நிலையம் எதிரே அமந்துள்ள பூ மார்கெட் அருகே கழிவு நீர் தேங்கி குட்டையாக காட்சி அளித்து வருகிறது. அது தற்போது கொசுக்கள் உற்பத்தி செய்யும் நிலையமாக மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவுமோ என்ற அச்சத்துடன் கடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த துர்நாற்றம்...
வத்தலக்குண்டில் சாலை விதிமுறை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்
வத்தலக்குண்டு, ஆக, 19- அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வை வழியுறுத்தி இருசக்கர மோட்டார் வாகன பேரணி மற்றும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது
ஹெல்மெட் அணிந்து அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் இளைஞர்கள் மற்றும் சமூக...
ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தாய் பால் வார விழா அனுசரிப்பு – கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
ராமநாதபுரம், ஆக. 19-
ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பாத்திமா கேட்டரிங் கல்லுாரியில் தாய்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் குழந்தைகளுக்கு தாய் பால் வழங்குவதின் அவசியம் குறித்து உளவியியல், நியூட்ரிசியன், மைக்ரோ பயோலஜி ஆசிரியர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
ராமநாதபுரம் ஜாஸ் மற்றும் பாத்திமா கேட்டரிங்...
ராமநாதபுரம்; அன்னை கண் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் , 15 பேர்களுக்கு இலவச கண்புரை...
ராமநாதபுரம், ஆக. 19-
ராமநாதபுரத்தில் அன்னை கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் மற்றும் இந்திய மருத்தவ சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 15 பேர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சையை இலவசமாக அன்னை கண் மருத்துவமனை செய்தது
ராமநாதபுரம் அன்னை கண் மருத்துவ மனையில் ரோட்டரி...
இராமநாதபுரம் சுதந்திர தின விழா சிறப்பு சமபந்தி விருந்து ; மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பங்கேற்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும் காட்சி