வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
சோழிங்கநல்லூர் : அரசு பேருந்தில் பயணி மாரடைப்பால் மரணம்
PIC : File Copy
செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
அரசு பேருந்தில் பயணம் செய்த 54 வயதான அன்பழகன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, செப். 12 -
சென்னை சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த...
கும்பகோணம் அருகே திருமணம் நடந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துக்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே கோவில்சன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் நடந்து 5 நாளே ஆன நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/_FCkv_z6Jt4
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவில் சன்னாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர்...
ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்டோர்...
செங்கல்பட்டு, மார்ச். 30 -
ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு...
சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...
வெயிலில் அவதிப்படும் நன்னிலம் பேருந்து நிலையப் பயணிகள் … நிழற் கூரை அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை...
நன்னிலம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் வெயிலில் அவதிப்படும் பயணிகள், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
https://youtu.be/RT4jJ7OZlXo
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து... சென்னை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம்...
தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு … காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து...
ரெட்டிபாளையத்தில் காலித்தண்ணீர் குடங்களூடன் சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க...
செங்கல்பட்டு, ஏப்.13-
செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்தில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வராததால் ஏராளமான பொதுமக்கள் கொங்கனாஞ்சேரி - எழுச்சூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து குடிநீர் வழங்க வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இப்பிரச்சினைக் குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும், அதற்கான...
சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...
கும்பகோணம், ஜூன். 28 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அலுவலர்கள்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை...
























