கும்பகோணம்: அரசுப் போக்குவரத்து ஓய்வுப்பெற்றோர் நல அமைப்பு சார்பில் போக்குவரத்து கழகம் அலுவலகம் முன்பு போராட்டம்
கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம், செப். 28 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அகவிலைப்படி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும்....
காஞ்சிபுரம்: தொழிற்சங்கம் தொடங்கியதால் 5 பேர் பணி நீக்கமா ? சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தலைமையில்...
காஞ்சிபுரம், செப் 28 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் கிராமத்தில் பியூர் பெட்ரோ கெம் என்ற இன்ஜின் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 25 பேர்...
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்.பி, எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜலட்சுமி மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம், செப் . 28 -
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...
காஞ்சிபுரம்: குடு குடுப்புக்காரர் வேடமிட்டு தலைமைக்கழக பேச்சாளர் திமுக வேட்பாளரை ஆதரித்து வீடு வீடுடாக...
காஞ்சிபுரம், செப் . 27 -
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வரதனை ஆதரித்து சேலம் திமுக தலைமை கழக பேச்சாளர்...
திருவண்ணாமலையில் ரூ.5லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருவண்ணாமலை, செப்.27-
திருவண்ணாமலை மண்டி தெரு அருகில் உள்ள வாணிய தெருவில் உள்ள ஒரு லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு பெங்களூருவில் இருந்து லாரி மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து...
கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் – 50 க்கும் மேற்பட்டோர் கைது
கும்பகோணம், செப் . 27 -
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில் மறிப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர்...
திருமுல்லைவாயில்: ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
திருமுல்லைவாயல் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர்.
திருமுல்லைவாயில், செப். 26 -
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் ரோந்து...
கேளூர் சந்தை மேட்டில் உள்ள ஆர்.நாராயணசாமி நாயக்கர் உருவ சிலையை பாதுகாக்க கோரிக்கை
pic file copy
போளூர் செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சந்தை மேடு எனும் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வாரந்தோறும் சனிக்கிழமை சனிக்கிழமை அன்று விடியற்காலையில் தொடங்கப்படும் மாட்டுச் சந்தை மற்றும் உழவர் சந்தை இதனை நிறுவியவர் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி நாயக்கர் என்பவர்....
திருவண்ணாமலை : அருணை மருத்துவகுழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
கலசபாக்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமுக்கு பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகிக்க, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையேற்று முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவ வசதிகளும் தடுப்பூசி...
படைவீரன் நடுகல்சிலை கண்டெடுப்பு : கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
pic file copy
செங்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அருகே வீரனின் சிலை அப்பகுதி மக்கள் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் அருகிலுள்ள சந்தகவுண்ட புதூர் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு குறித்து
அப்பகுதி மக்கள் கூறியதாவது;
இந்த...















