Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு : ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதாக மக்கள்...

திருவள்ளூர், ஜன. 30 - திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி  கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம்...

பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில்...

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...

கும்பகோணம் : காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா ..

கும்பகோணம், ஜூன். 04 - கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று  நடைபெற்றது. https://youtu.be/uRtLgG3X3eI கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு,  காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள்,...

செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் டிரான்ஸ் பார்மர் வெடித்து தீ விபத்து …

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட செங்கல்பட்டு நகர் முழுவதும்...

சென்னை: பூண்டிக்கிராம மக்கள் தலைமைச்செயலாளர் வாகனத்தை வழி மறித்து போராட்டம் : வாகனத்தை விட்டு கீழிறங்கி கனிவுடன் கோரிக்கை...

சென்னை, செப் . 25 - சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது...

வாணியம்பாடி அருகேவுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் : பயனடைந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ...

வாணியம்பாடி, ஜன. 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது  மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா - வேலூர், AR -...

சுமார் 7 கி.மீ தூரம் வரை சீரமைக்கப்படாமல் நீண்ட காலமாகயிருக்கும் இரு கிராமங்களை இணைக்கும் சாலை : திருவாரூர்...

திருவாரூர், ஆக. 14 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் மற்றும் பெரும்புகளூர் கிராமமாகும். மேலும் இவ்விரு கிராமங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 7 கி.மீ. தூர சாலை நீண்ட காலங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாக...

கூடுவாஞ்சேரி அருகே நடைபெபற்ற சமத்துவ நோன்பு திறப்பு விழா : சாதி மதம் கடந்து 200 க்கும் மேற்பட்டோர்...

கூடுவாஞ்சேரி, ஏப். 17 - இஸ்லாமியர்களால் புனித மதமாகப் போற்றப்படும் ரமலான் மாதத்தில் அவர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து தொடர்ந்து 5 வேளை தொழுகை மேற் கொள்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை கணக்கு வைத்து இந்நோன்பினை அவர்கள் கடைப்பிடித்து வருவது வழக்கமாகயிருந்து வருகிறது. இந்நிலையில் ரமலான் முதல் தேதியான...

ஓ.என்.ஜி.சி. சார்பில் எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி மற்றும்...

திருவாரூர், ஏப். 11 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றித்திற்குட்பட்ட எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓ.என்.ஜி சி  சமுக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS