பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது.
கும்பகோணம்...
புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...
மீஞ்சூர், டிச. 18 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/aUk9pSoYx1M
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய...
சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
ரூ.30 லட்சம் மதிப்பிலான 80 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் நேற்றிரவு தீயில் எரிந்து நாசம் : திருப்பாலைவனம்...
பழவேற்காடு, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/Lf57yaZUD-A
பழவேற்காடு சுற்றி சுமார்...
திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...
திருவள்ளூர், ஏப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
https://youtu.be/Oew7O-LMwno
அதிமுக பொதுச் செயலாளர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மூன்று ஊராட்சி கிராமசபாக் கூட்டத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை
திருவள்ளூர், மே. 01 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி. சுப்பாரெட்டிபாளையம் கடப்பாக்கம். ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும். கட்டிடமதிப்பு தொகையும், கால அவகாசமும் தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு...
கும்பகோணம் : மூடப்பட்டுள்ள திருமண்டங்குடி திருஆருரான் சக்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ..
கும்பகோணம், ஜூன். 15 -
திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.450 கோடிக்கு மேல் தரவேண்டி நிலைவைத்தொகை உள்ள நிலையில் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலையில் வேறு நிறுவனம் அவ்வாலையைக் கைப்பற்றி வேறு பெயர் பலகை வைக்க முயன்றதால் அனைத்து கரும்பு விவசாயிகளும், சுந்தரபெருமாள்...


























